கவிதையும் அதற்கு ஏற்ற படமும் அருமை
மிக்க நன்றிங்க வேல்கண்ணன்
எப்படி..பூந்தொட்டியில் சிரிப்பு நக்கலா?வேரின் பாரம் பூந்தொட்டிக்கோ பூவுக்கோ செடிக்கோ தெரியப்போவதில்லையே !
ஹேமா,செடியை மண்ணில் நட்டால்தான்.அதன் வேர் மிக ஆழமாகவும் அகலமாகவும் படர்ந்து செழிப்பாய் வளரும். மனிதன் என்னத்தான் தண்ணீர் ஊற்றினாலும்அதன் எல்லையை சுருக்கி விடுகிறான் அதை பார்த்த பூந்தொட்டி,மனிதன் கேலி செய்வதாகதான் கவிதை.
கருத்துரையிடுக
4 கருத்துகள்:
கவிதையும் அதற்கு ஏற்ற
படமும் அருமை
மிக்க நன்றிங்க வேல்கண்ணன்
எப்படி..பூந்தொட்டியில் சிரிப்பு நக்கலா?வேரின் பாரம் பூந்தொட்டிக்கோ பூவுக்கோ செடிக்கோ தெரியப்போவதில்லையே !
ஹேமா,
செடியை மண்ணில் நட்டால்தான்.அதன் வேர் மிக ஆழமாகவும் அகலமாகவும் படர்ந்து செழிப்பாய் வளரும். மனிதன் என்னத்தான் தண்ணீர் ஊற்றினாலும்
அதன் எல்லையை சுருக்கி விடுகிறான் அதை பார்த்த பூந்தொட்டி,மனிதன் கேலி செய்வதாகதான் கவிதை.
கருத்துரையிடுக