விவசாயம்
லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது.
அனைத்து இடுகைகளையும் காண்பி
விவசாயம்
லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது.
அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆகஸ்ட் 16, 2009
உழவர் (விவசாயி)
மண்ணைக் இறையாய் மதித்து; அதுகுளிர
விண்ணையே பார்ப்பர் வெறித்தபடி! -கண்ணாய்
பயிர்க்காத்து பாரின் பசியினைப்
போக்கும்
உயிராம் இவர்க்கு உழவு .
Tweet
ஆகஸ்ட் 03, 2009
வயல்
சேறாக்கும் மனிதருக்கு
சோறாக்கித்தரும்...
சொர்க்கம் .
Tweet
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)