விவசாயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விவசாயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஆகஸ்ட் 16, 2009

உழவர் (விவசாயி)

மண்ணைக் இறையாய் மதித்து; அதுகுளிர
விண்ணையே பார்ப்பர் வெறித்தபடி! -கண்ணாய்
பயிர்க்காத்து பாரின் பசியினைப் போக்கும்
உயிராம் இவர்க்கு உழவு .

ஆகஸ்ட் 03, 2009

வயல்

சேறாக்கும் மனிதருக்கு
சோறாக்கித்தரும்...
சொர்க்கம் .
Related Posts with Thumbnails