அன்று,
வாழ்விடத்தில்…
கலவரம் செய்தது!
வாழ்விடத்தில்…
கலவரம் செய்தது!
இன்று,
கலவர இடத்தில்…
வாழச் செய்யுது!!
கலவர இடத்தில்…
வாழச் செய்யுது!!
இழப்பும்
வலியும்
மாற வில்லை!
வலியும்
மாற வில்லை!
இது,பேரின வாதத்தின்
மாறாத் தொல்லை!!
மாறாத் தொல்லை!!
| Tweet |

