![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEimztbgK2FhJFtaUwvMEGLgpIsdacLW4VUT2t9RwK2543-LC_eGUoOB4GjFQ-4H5f_7n4olwxgSUAJT5kedu-swodzAI79KjYOH7UQ889W1HfyybFHq8U1tpLGZX1A-kcUUhm-TXt3Ydzc/s400/kavimaalai+invitation.jpg)
இனிய சிங்கை பதிவர்களே .....
தமிழ் மொழி மாத நிறைவு நிகழ்ச்சியாகிய பொங்கு தமிழ் விழாவில் ......நானும் எனது நண்பர்களும் படைக்கும் கவிதை பட்டிமன்றத்துக்கு அன்புடன் அழைக்கின்றேன்.
நாள் : 25.04.2010.......ஞாயிறு
நேரம் : மாலை 6:30 க்கு சரியாக
இடம் : உமறு புலவர் தமிழ் மொழி நிலையம் (இரண்டாம் தளம் )
508, விக்டோரியா தெரு (லாவண்டர் எம்.ஆர்.டி அருகில் )
அனைவரும் வருக