ஜூன் 12, 2009

பூக்காதமரங்கள்


நீரை உறிஞ்சும்
வேரைப் போலே
பெற்றவரின்...
அன்பு , அரவணைப்பு
அவர் உழைப்பு என
அத்தனையும் உறிஞ்ச்சுவிட்டு
பின் ...
சொகுசு வாழ்விற்கு இவர்கள்
சுமையென ஒதுக்கும்
சுயநல விரும்பிகளே ,
பூமிக்கு பாரமான
"பூக்காத மரங்கள் " ஆவார்
பூக்காத மரமெனில்
நிழலாவது மிஞ்சும்! _இந்த
பொல்லா மனிதர்களால்
முதியோர் இல்லமே விஞ்சும் !!

4 கருத்துகள்:

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

வாங்க வாங்க!
வலை உலகுக்கு வரவேற்கிறேன்!

அன்புடன்,
ஜோதிபாரதி.

சி.கருணாகரசு சொன்னது…

தன்களுக்கு மிக்க நன்றி.

எஸ்.ஏ.சரவணக்குமார் சொன்னது…

உண்மையை யதார்த்தமாய் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள் ... அருமை !!!

சி.கருணாகரசு சொன்னது…

நன்றிங்க சரவணக்குமர்.

Related Posts with Thumbnails