மார்ச் 10, 2014

காதல் தின்றவன் - 49


உன்மீதான
காதலை புதைத்தேன்.
அது
கவிதையாய் முளைக்கிறது.

5 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அட...!

அருமை ஐயா...

Unknown சொன்னது…

புதைத்ததே விதை ஆனதோ ?
தம2

Guru சொன்னது…

wow, Nice lines

”தளிர் சுரேஷ்” சொன்னது…

அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : கலைச்செல்வி அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கிராமத்துக் கருவாச்சி

வலைச்சர தள இணைப்பு : இன்றோடு நீங்கள் விடுதலை!!

Related Posts with Thumbnails