ஜூலை 30, 2013

காதல் தின்றவன் - 39



வித்தியாசம் ஏதுமில்லை
பொம்மைக்கேட்டு
அடம்பிடிக்கும் குழந்தைக்கும்,
உன்னைக்கேட்டு 
அடம்பிடிக்கும் என் மனதிற்கும்.

4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரசித்தேன்... குழந்தை மனம் வாழ்க...

”தளிர் சுரேஷ்” சொன்னது…

ரசனையான கவிதை! நன்றி!

Yaathoramani.blogspot.com சொன்னது…

மிகச் சரி
ஆனால் ஒன்று ஆசை
மற்றொன்று பேராசை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

'பரிவை' சே.குமார் சொன்னது…

அட அருமை...

Related Posts with Thumbnails