ஜனவரி 06, 2011

முகம்

ஐம்புலன்களின் 
ஆட்சி பீடம்.
அசையும் தேசத்தின் 
தலைநகர்.
ஐந்தடிக் கவிதையின்
ஓரடித்தலைப்பு.
அக உணர்வை
பிரதிபலிக்கும்
புறக்கண்ணாடி.
உயர்திணை மரத்தின்
அதிசய உச்சிவேர்.
உடல் என்னும்
உறையில் எழுதிய
உயிர் முகவரி.
...
இருந்தும் ஓர் குறை
இன்றுவரை
இதற்கே தெரியாது
இதன் அசல்.


  (எனது தேடலைச் சுவாசி நூலிலிருந்து)

79 கருத்துகள்:

ராமலக்ஷ்மி சொன்னது…

கடைசி வரிகள் அந்த முகத்திலியே அடித்தாற் போல...

அருமையான கவிதை:)!

sathishsangkavi.blogspot.com சொன்னது…

//இருந்தும் ஓர் குறை
இன்றுவரை
இதற்கே தெரியாது
இதன் அசல்.//

உண்மைதான்...

ஆனந்தி.. சொன்னது…

//இருந்தும் ஓர் குறை
இன்றுவரை
இதற்கே தெரியாது
இதன் அசல்.//

அற்புதமாய் பதில்களை வெள்ளோட்டம் விட்டு உண்மையின் நிலையை கடைசியில் கொண்டுவந்தது நல்லா இருந்தது...

மாணவன் சொன்னது…

வரிகள் ஒவ்வொன்றும் அருமை அண்ணே,
//இருந்தும் ஓர் குறை
இன்றுவரை
இதற்கே தெரியாது
இதன் அசல்.//

சூப்பர்

க.பாலாசி சொன்னது…

அட... கலக்கல்...

Unknown சொன்னது…

நூலின் தலைப்பே பிரமாதம் ...

vasu balaji சொன்னது…

அருமைங்க கருணாகரசு.

arasan சொன்னது…

மாமா கலக்கலான வரிகள் .....
ரொம்பவும் ரசித்து ரசித்து படித்தேன் ....
கலக்கலான கவிதை ......

arasan சொன்னது…

அக உணர்வை
பிரதிபலிக்கும்
புறக்கண்ணாடி.//

அழகோ அழகு ..

Chitra சொன்னது…

அருமை.
///இருந்தும் ஓர் குறை
இன்றுவரை
இதற்கே தெரியாது
இதன் அசல்.////

ஆழமான அர்த்தங்கள்...... உண்மை!

விஜய் சொன்னது…

அருமை அரசு

சிறுசிறு வரிகளில் அசத்திவிடுகிறீர்கள்

வாழ்த்துக்கள்

விஜய்

க ரா சொன்னது…

nalla irukunga :)

பெயரில்லா சொன்னது…

அசத்தல் கருணா..அனைவரும் சொன்னது போல் கடைசி வரிகள் நச்..

இன்றைய கவிதை சொன்னது…

கருணாகரசு அருமை சார் , மிகவும் ரசித்தேன்


நன்றி
ஜேகே

ஆ.ஞானசேகரன் சொன்னது…

அருமை நண்பா

ஹேமா சொன்னது…

அரசு...கடைசி வரியே போதும்.
அதுவே கவிதையின் முகம் !

thendralsaravanan சொன்னது…

அசலைப் பற்றி அழகான ஆராய்ச்சி!

Unknown சொன்னது…

புரிய முயன்றேன் முடியவில்லை.சும்மா டெம்ப்ளேட் பின்னூட்டம் போடவும் மனதில்லை. ஆன ஏதோ ஆழமா எழுதியிருக்கீங்கன்னு மட்டும் புரியுது. உங்கள் அளவு தமிழறிவு இல்லை. என்னுடைய வலைப்பூவுக்கு வருகை தந்ததற்க்கு நன்றி.

Unknown சொன்னது…

சிங்கப்பூரிலிருந்து தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு ஐயங்களை தெளிவுபடுத்திய உங்களுக்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன். உங்க நேர்மை ரொம்ப பிடிச்சிருக்கு.

ம.தி.சுதா சொன்னது…

கொஞ்ச வரிகளென்றாலும் மனதை கொஞ்சிப் போகிறது...

ஆயிஷா சொன்னது…

அருமையான கவிதை

Unknown சொன்னது…

இருந்தும் ஓர் குறை
இன்றுவரை
இதற்கே தெரியாது
இதன் அசல்.////

அருமை..

கவிதை நல்லா இருக்கு :)

ஸ்ரீராம். சொன்னது…

அருமை...

சிவகுமாரன் சொன்னது…

முகத்தில் உங்கள் அழகு.
தண்ணீரில் உங்கள் கண்ணீர்
தாஜ்மஹாலில் உங்கள் காதல்.
வந்தேன் வியந்தேன் நயந்தேன்
இடுகைகள் எல்லாம்
நயம் தேன் தேன்

கோநா சொன்னது…

வாழ்த்துக்கள், கவிதைகள் அருமை. தொடர்ந்து வாசிக்கிறேன்

Meena சொன்னது…

அழகாய்ச் சொன்னீர் .

தமிழ்த்தோட்டம் சொன்னது…

வரிகள் அனைத்து அருமை கலக்கலா இருக்கு

சமுத்ரா சொன்னது…

பதிவுலகத்தில் தன அருமையான கவிதைகளைக் காண முடிகிறது..வாழ்த்துக்கள்..

குறையொன்றுமில்லை. சொன்னது…

அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.

Asiya Omar சொன்னது…

சரியாச் சொன்னீங்க,கவிதை அருமை,தேடலைச் சுவாசி நூலின் கவிதைகளை வாசிக்க ஆவல்.

தூயவனின் அடிமை சொன்னது…

நல்ல வரிகள் .

அன்புடன் நான் சொன்னது…

ராமலக்ஷ்மி கூறியது...
கடைசி வரிகள் அந்த முகத்திலியே அடித்தாற் போல...

அருமையான கவிதை:)!

6 ஜனவரி, 2011 8:07 pm//

தங்களின் பாராட்டுக்களுக்கு என் வணக்கம்.

அன்புடன் நான் சொன்னது…

திகழ் கூறியது...
அற்புதம்

6 ஜனவரி, 2011 8:08 pm//

மிக்க நன்றிங்க திகழ்.

அன்புடன் நான் சொன்னது…

சங்கவி கூறியது...
//இருந்தும் ஓர் குறை
இன்றுவரை
இதற்கே தெரியாது
இதன் அசல்.//

உண்மைதான்...

6 ஜனவரி, 2011 8:20 pm//

வருகைக்கு என் நன்றி நண்பா>

அன்புடன் நான் சொன்னது…

ஆனந்தி.. கூறியது...
//இருந்தும் ஓர் குறை
இன்றுவரை
இதற்கே தெரியாது
இதன் அசல்.//

அற்புதமாய் பதில்களை வெள்ளோட்டம் விட்டு உண்மையின் நிலையை கடைசியில் கொண்டுவந்தது நல்லா இருந்தது...//

மிக்க நன்றிங்க ஆனந்தி.

அன்புடன் நான் சொன்னது…

மாணவன் கூறியது...
வரிகள் ஒவ்வொன்றும் அருமை அண்ணே,
//இருந்தும் ஓர் குறை
இன்றுவரை
இதற்கே தெரியாது
இதன் அசல்.//

சூப்பர்//

மிக்க நன்றிங்க மாணவன்.

அன்புடன் நான் சொன்னது…

க.பாலாசி கூறியது...
அட... கலக்கல்...//

மிக்க நன்றிங்க பாலாசி.

அன்புடன் நான் சொன்னது…

கே.ஆர்.பி.செந்தில் கூறியது...
நூலின் தலைப்பே பிரமாதம் ...//

நன்றிங்க தோழர்

அன்புடன் நான் சொன்னது…

வானம்பாடிகள் கூறியது...
அருமைங்க கருணாகரசு.//

மிக்க நன்றிங்கைய்யா.

அன்புடன் நான் சொன்னது…

அரசன் கூறியது...
மாமா கலக்கலான வரிகள் .....
ரொம்பவும் ரசித்து ரசித்து படித்தேன் ....
கலக்கலான கவிதை ......

6 ஜனவரி, 2011 9:56 pm


அரசன் கூறியது...
அக உணர்வை
பிரதிபலிக்கும்
புறக்கண்ணாடி.//

அழகோ அழகு ..

6 ஜனவரி, 2011 9:57 pm//

வருகைக்கு மிக்க நன்றி ராசா.

அன்புடன் நான் சொன்னது…

Chitra கூறியது...
அருமை.
///இருந்தும் ஓர் குறை
இன்றுவரை
இதற்கே தெரியாது
இதன் அசல்.////

ஆழமான அர்த்தங்கள்...... உண்மை!//

மிக்க நன்றிங்க சித்ரா....

அன்புடன் நான் சொன்னது…

விஜய் கூறியது...
அருமை அரசு

சிறுசிறு வரிகளில் அசத்திவிடுகிறீர்கள்

வாழ்த்துக்கள்

விஜய்//

மிக்க நன்றி நண்பா

அன்புடன் நான் சொன்னது…

இராமசாமி கூறியது...
nalla irukunga :)//

தங்களின் முதல் வருகைக்கு நன்றிங்க இராமசாமி.

அன்புடன் நான் சொன்னது…

தமிழரசி கூறியது...
அசத்தல் கருணா..அனைவரும் சொன்னது போல் கடைசி வரிகள் நச்..//

மிக்க நன்றிங்க தமிழ்

அன்புடன் நான் சொன்னது…

இன்றைய கவிதை கூறியது...
கருணாகரசு அருமை சார் , மிகவும் ரசித்தேன்


நன்றி
ஜேகே//

வருகைக்கு நன்றிங்க ஜேகே

அன்புடன் நான் சொன்னது…

ஆ.ஞானசேகரன் கூறியது...
அருமை நண்பா//

மிக்க நன்றி நண்பா.

அன்புடன் நான் சொன்னது…

ஹேமா கூறியது...
அரசு...கடைசி வரியே போதும்.
அதுவே கவிதையின் முகம் !//

கருத்துகூட கவிதை மாதிரி... நன்றிங்க ஹேமா.

அன்புடன் நான் சொன்னது…

thendralsaravanan கூறியது...
அசலைப் பற்றி அழகான ஆராய்ச்சி!//

தங்களின் வருகைக்கு நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

இனியவன் கூறியது...
புரிய முயன்றேன் முடியவில்லை.சும்மா டெம்ப்ளேட் பின்னூட்டம் போடவும் மனதில்லை. ஆன ஏதோ ஆழமா எழுதியிருக்கீங்கன்னு மட்டும் புரியுது. உங்கள் அளவு தமிழறிவு இல்லை. என்னுடைய வலைப்பூவுக்கு வருகை தந்ததற்க்கு நன்றி.//

தங்களின் நேர்மையான கருத்துக்கு என் வணக்கம் இனியவன்.

அன்புடன் நான் சொன்னது…

இனியவன் கூறியது...
சிங்கப்பூரிலிருந்து தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு ஐயங்களை தெளிவுபடுத்திய உங்களுக்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன். உங்க நேர்மை ரொம்ப பிடிச்சிருக்கு.//

தங்களிடம் பேசியதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

அன்புடன் நான் சொன்னது…

ம.தி.சுதா கூறியது...
கொஞ்ச வரிகளென்றாலும் மனதை கொஞ்சிப் போகிறது...//

மிக்க மகிழ்ச்சிங்க... நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

ஆயிஷா கூறியது...
அருமையான கவிதை//

மிக்க நன்றிங்க... உங்கள் முதல் வருகைக்கு.

அன்புடன் நான் சொன்னது…

ஜெ.ஜெ கூறியது...
இருந்தும் ஓர் குறை
இன்றுவரை
இதற்கே தெரியாது
இதன் அசல்.////

அருமை..

கவிதை நல்லா இருக்கு :)//

வருகைக்கு என் நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

ஸ்ரீராம். கூறியது...
அருமை...//

மிக்க நன்றிங்க ஸ்ரீராம்.

அன்புடன் நான் சொன்னது…

சிவகுமாரன் கூறியது...
முகத்தில் உங்கள் அழகு.
தண்ணீரில் உங்கள் கண்ணீர்
தாஜ்மஹாலில் உங்கள் காதல்.
வந்தேன் வியந்தேன் நயந்தேன்
இடுகைகள் எல்லாம்
நயம் தேன் தேன்//

தங்களின் பாராட்டுக்கு என் வணக்கம்.... நன்றி.

அன்புடன் நான் சொன்னது…

கோநா கூறியது...
வாழ்த்துக்கள், கவிதைகள் அருமை. தொடர்ந்து வாசிக்கிறேன்//

மிக்க நன்றிங்க கோநா.

அன்புடன் நான் சொன்னது…

Meena கூறியது...
அழகாய்ச் சொன்னீர் .//

தங்களின் முதல் வருகைக்கு மிக்க நன்றிங்க மீனா.

அன்புடன் நான் சொன்னது…

தமிழ்த்தோட்டம் கூறியது...
வரிகள் அனைத்து அருமை கலக்கலா இருக்கு
//

தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க தமிழ்த்தோட்டம்.

அன்புடன் நான் சொன்னது…

Samudra கூறியது...
பதிவுலகத்தில் தன அருமையான கவிதைகளைக் காண முடிகிறது..வாழ்த்துக்கள்..//

கருத்துக்கும் வருகைக்கும் என் வணக்கம் .... நன்றி.

அன்புடன் நான் சொன்னது…

Lakshmi கூறியது...
அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.//

தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் என் பணிவான நன்றிகள்.

அன்புடன் நான் சொன்னது…

asiya omar கூறியது...
சரியாச் சொன்னீங்க,கவிதை அருமை,தேடலைச் சுவாசி நூலின் கவிதைகளை வாசிக்க ஆவல்.
//

வருகைக்கு என் நன்றிகள்.

அன்புடன் நான் சொன்னது…

இளம் தூயவன் கூறியது...
நல்ல வரிகள் .//

மிக்க நன்றிங்க இளம் தூயவன்.

அன்புடன் நான் சொன்னது…

இளம் தூயவன் கூறியது...
நல்ல வரிகள் .//

மிக்க நன்றிங்க இளம் தூயவன்.

Unknown சொன்னது…

உண்மையான வரிகள்! நல்ல கவிதை!

அன்புடன் நான் சொன்னது…

ஜீ... கூறியது...
உண்மையான வரிகள்! நல்ல கவிதை!
//

தங்களின் வருகைக்கு மிக்க நன்றிங்க.

கார்த்திக் பாலசுப்ரமணியன் சொன்னது…

நல்ல கவிதை.

Unknown சொன்னது…

அருமையான கவிதை .

என் இதயம் கனிந்த இனிய பொங்கல் வாழ்த்துக்கள் சகோதரம்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

வாழ்த்துக்கள், கவிதைகள் அருமை. தொடர்ந்து வாசிக்கிறேன் ....

அன்புடன் நான் சொன்னது…

கனாக்காதலன் கூறியது...
நல்ல கவிதை.//

மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

மகாதேவன்-V.K கூறியது...
அருமையான கவிதை .

என் இதயம் கனிந்த இனிய பொங்கல் வாழ்த்துக்கள் சகோதரம்//

வருகைக்கு வணக்கம்.... நன்றி

அன்புடன் நான் சொன்னது…

தோழி பிரஷா கூறியது...
வாழ்த்துக்கள், கவிதைகள் அருமை. தொடர்ந்து வாசிக்கிறேன் ....//


மிக்க நன்றிங்க தோழி...

நட்புடன் ஜமால் சொன்னது…

ஐந்தடிக் கவிதையின்
ஓரடித்தலைப்பு.]]

அருமைங்க ...

கா.வீரா சொன்னது…

//இருந்தும் ஓர் குறை
இன்றுவரை
இதற்கே தெரியாது
இதன் அசல்.//

உண்மைதான். ஆனால் எனக்கு உங்கள் கவிமுகம் மட்டும் நன்கு தெரிகிறது.

சந்தக்கவி.சூசைப்பாண்டி9578367410 சொன்னது…

முகத்தின் முகவரியை உணர்த்திவிட்டீர்கள் .

அன்புடன் நான் சொன்னது…

நட்புடன் ஜமால் கூறியது...
ஐந்தடிக் கவிதையின்
ஓரடித்தலைப்பு.]]

அருமைங்க ...//

இப்பதான் இந்த பக்கம் முகம் காட்டுறிங்க?

மிக்க நன்றி.

அன்புடன் நான் சொன்னது…

கா.வீரா கூறியது...
//இருந்தும் ஓர் குறை
இன்றுவரை
இதற்கே தெரியாது
இதன் அசல்.//

உண்மைதான். ஆனால் எனக்கு உங்கள் கவிமுகம் மட்டும் நன்கு தெரிகிறது //

தங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றிங்க...வீரா.

அன்புடன் நான் சொன்னது…

சந்தக்கவி.சூசைப்பாண்டி9578367410 கூறியது...
முகத்தின் முகவரியை உணர்த்திவிட்டீர்கள் .//

மிக்க மகிழ்ச்சி பாண்டி... உங்க வருகைக்கு மிக்க நன்றி .

இராஜராஜேஸ்வரி சொன்னது…

உடல் என்னும்
உறையில் எழுதிய
உயிர் முகவரி.//
nice.

அன்புடன் நான் சொன்னது…

இராஜராஜேஸ்வரி கூறியது...
உடல் என்னும்
உறையில் எழுதிய
உயிர் முகவரி.//
nice.//

மிக்க நன்றிங்க.

Related Posts with Thumbnails