செப்டம்பர் 28, 2012

அன்றுமுதல்...

செவிலித்தாய்
தோழிமார்
புறா
கடிதம்
அலைபேசி 
இணையம் என
காலங்களால் மாறுது
காதலுக்கான தூது.

கண்களே என்றும் 
காதலுக்கான மூலத்தாது!

13 கருத்துகள்:

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

அருமையாகச் சொன்னீர்கள்..

r.v.saravanan சொன்னது…

அருமை

Unknown சொன்னது…



உண்மை! முற்றிலும் உண்மை!

நலமா நண்பரே! அன்று சிங்கையில் வந்து சந்தித்து உரையாடி மகிழ்ந்தது மறக்க இயலாத ஒன்று!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உண்மை... அது எப்போதும் மாறாதது...

அன்புடன் நான் சொன்னது…

முனைவர்.இரா.குணசீலன் கூறியது...
அருமையாகச் சொன்னீர்கள்..//

மிக்க நன்றிங்க முனைவரே.

அன்புடன் நான் சொன்னது…

r.v.saravanan கூறியது...
அருமை//

நன்றிங்க சரவணன்.

அன்புடன் நான் சொன்னது…

புலவர் சா இராமாநுசம் கூறியது...


உண்மை! முற்றிலும் உண்மை!

நலமா நண்பரே! அன்று சிங்கையில் வந்து சந்தித்து உரையாடி மகிழ்ந்தது மறக்க இயலாத ஒன்று!//

மிக்க நன்றிங்கைய்யா.... தங்கலை சந்தித்ததில் உள்ளம் மகிழ்ந்தேன்.... தங்களின் தமிழார்வம் கண்டு மிக வியந்தேன்... நன்றிங்கைய்யா.

அன்புடன் நான் சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் கூறியது...
உண்மை... அது எப்போதும் மாறாதது...//
நன்றிங்க திரு தனபாலன்.

arasan சொன்னது…

என் காலத்தில்
அலைபேசியும் , இணையமும் இருக்கின்றது ...
ஆனால் கண் தான் மூலம் என்பதை உணர்ந்தவன்
நல்ல கவிதை மாமா ...

அன்புடன் நான் சொன்னது…

அரசன் சே கூறியது...
என் காலத்தில்
அலைபேசியும் , இணையமும் இருக்கின்றது ...
ஆனால் கண் தான் மூலம் என்பதை உணர்ந்தவன்
நல்ல கவிதை மாமா ...//

மிக்க நன்றி ராசா.

'பரிவை' சே.குமார் சொன்னது…

அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்.

வெற்றிவேல் சொன்னது…

உண்மை, காலத்தால் மாறாதது...

Seeni சொன்னது…

arumai...

Related Posts with Thumbnails