ஜூலை 21, 2011

நாகரீகம்!


பெண்ணே, உடலின் பெரும்பங்கைக் காட்டலாமா?
கண்ணை உறுத்தக் கடைவிரித்து- மண்முதல்
விண்ணுயர்ந்த நம்பெருமை வீணாக்கும் உன்னால்நம்
பண்பின் வலிமைக்கே பாழ்


(எனது தேடலைச்சுவாசி நூலிலிருந்து)

24 கருத்துகள்:

'பரிவை' சே.குமார் சொன்னது…

நல்லாயிருக்கு... நாகரீகம் என்னும் போதை மாறப்போவதில்லை.

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

உண்மை...

இனி மாறும்...

Riyas சொன்னது…

ம்ம்ம் என்ன செய்ய

ஹேமா சொன்னது…

ம்...சொல்லுங்க !

சாந்தி மாரியப்பன் சொன்னது…

ரொம்ப நல்லாயிருக்கு..

விஜய் சொன்னது…

நல்லாருக்கு நண்பா

வாழ்த்துக்கள்

விஜய்

சத்ரியன் சொன்னது…

இன்னும் குறைய வாய்ப்புகள் அதிகம்.

மாய உலகம் சொன்னது…

பண்பா அப்படீன்னா..

thendralsaravanan சொன்னது…

உடை விஷயம் அவரவரை பொறுத்தது என்றாலும் சில நேரங்களில் எல்லை மீரும் போது சகிக்க முடியவில்லை .சில பெற்றோரே அரைகுறையை ஊக்குவிக்கும் போதுதான் கஷ்டமாக இருக்கும்.

மாய உலகம் சொன்னது…

செந்தமிழ் நாட்டு தமிழ் பெண்ணே சேலை உடுத்த தயங்குறியே...

நட்புடன் ஜமால் சொன்னது…

இப்படில்லாம் சொல்லாதீங்க

“ஆணாதிக்கம்”

”பெண்னடிமை”

இப்படி எதுனா சொல்வாங்க

arasan சொன்னது…

இன்றைய பெண்களின் நிலை .. இன்று இப்படிதான் உள்ளது,,,
சில இடங்களில் இதைவிட உச்சத்துக்கே செல்வதை சென்னை போன்ற மாநகரங்களில்
காண முடிகிறது ... கேட்டால் நாகரீக வளர்ச்சி...
சமூக அந்தஸ்து ... என்று புது புது சப்பை கட்டு கட்டுகிறார்கள் ...மாமா,....

சரியாக நெற்றி பொட்டில் உரைக்குமாறு சொன்னிர்கள் ...

அன்புடன் நான் சொன்னது…

சே.குமார் கூறியது...
நல்லாயிருக்கு... நாகரீகம் என்னும் போதை மாறப்போவதில்லை//

கருத்துக்கு மிக்க நன்றிங்க குமார்.

அன்புடன் நான் சொன்னது…

# கவிதை வீதி # சௌந்தர் கூறியது...
உண்மை...

இனி மாறும்...//

மிக்க நன்றிங்க... உங்க நம்பிக்கைக்கு.

அன்புடன் நான் சொன்னது…

Riyas கூறியது...
ம்ம்ம் என்ன செய்ய//

நாமதான் கண்ணை மூடிக்கொண்டு நடக்க வேண்டும்

அன்புடன் நான் சொன்னது…

ஹேமா கூறியது...
ம்...சொல்லுங்க !

நான் பொய் சொல்லலைங்க!

அன்புடன் நான் சொன்னது…

அமைதிச்சாரல் கூறியது...
ரொம்ப நல்லாயிருக்கு
//

கருத்துக்கு நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

விஜய் கூறியது...
நல்லாருக்கு நண்பா

வாழ்த்துக்கள்

விஜய்

//

நன்றி நண்பா.

அன்புடன் நான் சொன்னது…

சத்ரியன் கூறியது...
இன்னும் குறைய வாய்ப்புகள் அதிகம்
//

இத ஆராட்சி பண்ணுரத விட்டுட்டு புள்ளக்குட்டியை படிக்கவை.

அன்புடன் நான் சொன்னது…

மாய உலகம் கூறியது...
பண்பா அப்படீன்னா..//

கடையில வாங்க முடியாததுங்க

அன்புடன் நான் சொன்னது…

thendralsaravanan கூறியது...
உடை விஷயம் அவரவரை பொறுத்தது என்றாலும் சில நேரங்களில் எல்லை மீரும் போது சகிக்க முடியவில்லை .சில பெற்றோரே அரைகுறையை ஊக்குவிக்கும் போதுதான் கஷ்டமாக இருக்கும்.//

குறிப்பா மேடையில மிக ஆபாசமான உடல் அசைவுகளுக்கு ... குழந்தைகளை ஆடவிடுகிறார்கள்.
இதற்கு பெற்றோரே ஊக்கமளிக்கிறார்கள்.... இதை போல நடனங்களையும் ஆடை உடுத்தளையு நீங்களாவது பள்ளியில தடை செய்யுங்க தென்றல்.

அன்புடன் நான் சொன்னது…

மாய உலகம் கூறியது...
செந்தமிழ் நாட்டு தமிழ் பெண்ணே சேலை உடுத்த தயங்குறியே...//

இன்னும் கொஞ்ச நாள்கழிச்சி..... வெறுமன... உடுத்த தயங்குறியேன்னு பாடவேண்டியது தான்.

அன்புடன் நான் சொன்னது…

நட்புடன் ஜமால் கூறியது...
இப்படில்லாம் சொல்லாதீங்க

“ஆணாதிக்கம்”

”பெண்னடிமை”

இப்படி எதுனா சொல்வாங்க//

இன்னும நாமத்தான் ஆணுரிமை கேட்டு போராடனும்... நன்றிங்க ஜமால்.

அன்புடன் நான் சொன்னது…

அரசன் கூறியது...
இன்றைய பெண்களின் நிலை .. இன்று இப்படிதான் உள்ளது,,,
சில இடங்களில் இதைவிட உச்சத்துக்கே செல்வதை சென்னை போன்ற மாநகரங்களில்
காண முடிகிறது ... கேட்டால் நாகரீக வளர்ச்சி...
சமூக அந்தஸ்து ... என்று புது புது சப்பை கட்டு கட்டுகிறார்கள் ...மாமா,....

சரியாக நெற்றி பொட்டில் உரைக்குமாறு சொன்னிர்கள் ...//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராசா.

Related Posts with Thumbnails