மே 28, 2009

ஒருகாலை வேளையில்


புல்லின் நுனி...

பனிச்சுமப்பதை மனம் ரசிக்கிறது ,
பள்ளி பிள்ளை...
பொதி சுமப்பதால் மனம் கணக்கிறது.

3 கருத்துகள்:

தமிழ் சொன்னது…

சொல்ல வார்த்தை இல்லை

சி.கருணாகரசு சொன்னது…

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றிங்க திகழிமிளிர்.

cheena (சீனா) சொன்னது…

அன்பின் கருணாகரசு - ரசிப்பதும் கனப்பதும் காண்பதைப் பொறுத்துத் தானே ! ம்ம்ம் பனிச் சுமப்பதா - "பனி சுமப்பதை" - பள்ளி பிள்ளை யா - "பள்ளிப் பிள்ளை" இல்லையா - ஒற்றுப்பிழை தவிர்க்க - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Related Posts with Thumbnails