ஜூலை 01, 2013

காதல் தின்றவன் - 32


நான் உறிஞ்சும் தேநீருக்காய்
நீ
படுக்கையை விட்டு
விடுபட முயல்கிறாய்.
எனக்கோ
சுவைத்தேநீர் மீது
கசப்புணர்வு.

5 கருத்துகள்:

sathishsangkavi.blogspot.com சொன்னது…

Wav... :)

'பரிவை' சே.குமார் சொன்னது…

காதல் தின்றவன்
கவிதையில் வென்றவனாக...
கவிதை அருமை.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

சூப்பர்!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை...

வாழ்த்துக்கள்...

Harini Resh சொன்னது…

அருமை...

வாழ்த்துக்கள்

Related Posts with Thumbnails