டிசம்பர் 15, 2022

காதல் தின்றவன் -14


களைந்த படுக்கையை
ஒழுங்கு படுத்தினோம்,
கட்டில் உறங்கிட.

செப்டம்பர் 20, 2021

வானுயர்ச் சிங்கை

 கட்டளைக் கலித்துறை.

எழுத்துக்களின் எண்ணிக்கை கொண்டு எழுதப்படும் ஒருவகை மரபு.


ஒரு கண்ணிக்கு நான்கு அடிகள். ஒரு அடிக்கு ஐந்து சீர்கள். முதல் நான்கு சீர்கள் ஈரசையாகவும் ஐந்தாம்சீர் மூவசை கொண்ட விளங்காய் சீராகவும் அமைதல் வேண்டும்.

முதலாம் மூன்றாம் மற்றும் ஐந்தாம் சீர்களில் மோனையும் ஒவ்வொரு அடியின் ஐந்தாம்சீர் "விளங்காய்" வாய்ப்பாட்டில் வரனும். ஒவ்வொரு அடியிலும் முதலாம்சீர் எதுகை கொண்டும் ஈற்றடியின் கடைசி சீர் விளங்காய் வாய்ப்பாட்டுடன் ஏகாரத்தில் அமையனும்.


பாடலின் அடி...நேரசையில் ஆரம்பித்தால் ஒற்று எழுத்துகளை நீக்கி 16 எழுத்துகளும், நிரையசையில் தொடங்கினால் ஒற்று நீக்கி 17 எழுத்துக்களும் இருக்க வேண்டும்.


பாடலில் வெண்பா இலக்கணம் கடைப்பிடிக்கவேண்டும். நிரயசையில் தொடங்கும் பாடலில் மட்டும் அடியின் ஈற்றுசீர்க்கும், வரும் அடியின் முதல் சீருக்கும் வெண்பா இலக்கணம் கடைப்பிடிக்க வேண்டியது இல்லை.


மரபுப்படலில் இது ஒருவித போதைதரும் பாவகை. எழுதும்போது சொற்கள் தேடலில் பெரும்போதை ஏற்றும்.(19-09-2021 சிங்கப்பூர் தமிழ்முரசில் எனது கவிதை)


#கட்டளைக்_கலித்துறை

#மரபுக்கவிதை

#சி_கருணாகரசு.


ஆகஸ்ட் 28, 2021

கொலுசு


 

அக்டோபர் 01, 2020

சி.க.இளநிலா


 

செப்டம்பர் 12, 2020

சி.க இளங்கதிர்



பதினோராம் அகவை எட்டும் என் மகனுக்கு 

வாழ்த்துகள்.

Related Posts with Thumbnails