ஏப்ரல் 30, 2012

என் தோழமை


என்
களைப்புக்கு நிழல்
கண்ணீருக்கு ஆறுதல்
காயத்திற்கு மருந்தென
என் நலன்
சோராதிருக்க,
தன் நலன்
பங்கிட்டுத் தரும்
நல்ல மனங்களை
நானறிந்திருந்தாலும்

நன்றியுணர்வும்
நடிப்பில்லா நேர்மையும்
என்னைப்போல் அமைந்த
எல்லோரும் எனக்கு
தோழனே... தோழியே.


(படத்தில் தம்பி செல்வா, வேல்பாரி,தம்பி நவநீதம் ரமேஷ், கோவிந்தராசு, நான்.. )

ஏப்ரல் 07, 2012

அட்டைப்படம்

வணக்கம்

என் அடுத்த கவிதை தொகுப்பிற்கான அட்டைப்படங்கள்.
முதல் நூல் “தேடலைச் சுவாசி”
இது இரண்டாம் படைப்பு.




நன்றி.
Related Posts with Thumbnails