ஜூலை 09, 2010

கவியரசருக்கு கவிதாஞ்சலி , (காணொளியில் நான்)

நடிகர் திரு சிவக்குமார், எழுத்தாளர்க் கழகத் தலைவர் திரு நா.ஆண்டியப்பன் ...நான்.

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்க் கழகம் 2008 ஆம் ஆண்டு நடத்திய "கவியரசு கண்ணதாசன் விழா"வில் ...." கவியரசருக்கு கவிதாஞ்சலி " நிகழ்வில் நான் பாடிய கவிதாஞ்சலியை காண "இங்கே"
சொடுக்கவும் .... (http://www.youtube.com/watch?v=YBR-4Ewf828)


72 கருத்துகள்:

vasu balaji சொன்னது…

enna onnume kanom

க.பாலாசி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நட்புடன் ஜமால் சொன்னது…

என்ன காணோம்

காணொளி தெரியுதே ...

தமிழ் அமுதன் சொன்னது…

இன்றெல்லாம் காதல் பாடலில் ஒரு கண்ணியமும் இல்லை
கேட்போர்க்கு புண்ணியமும் இல்லை

இதில் பெண்ணியத்தை எங்கே தேடுவது ..?
அது பெயருக்கு எதையோ பாடுவது...!

பலத்த கைதட்டலுடன் பாராட்டுகள் நண்பரே...!
மகிழ்சியுடன் வாழ்த்துகிறேன்..!

தேவன் மாயம் சொன்னது…

உழுதவனின் கண்ணீரை அழுது துடைக்கிறது வானம்!!!- மிக்க நன்று!!

தேவன் மாயம் சொன்னது…

காணொளி இறங்கும் வேகம் இங்கு குறைவாக இருப்பதால் கவிமாலை உதிர்ந்த் பூக்களாக விட்டு விட்டுத் தெரிகிறது!!

தேவன் மாயம் சொன்னது…

உன் போல் திரைத்துரைக்கு எவர் பிறப்பார்?

இன்றைய தத்துவத்தை என் கவியே கேட்டிருந்தால் சோதனை மேல் சோதனை போதுமடா சாமி--

எங்களுடைய கைதட்டல் கேட்கிறதா கருணா!!!

Katz சொன்னது…

//இதில் பெண்ணியத்தை எங்கே தேடுவது ..?
அது பெயருக்கு எதையோ பாடுவது...!
//

அட அருமை சார்

ராமலக்ஷ்மி சொன்னது…

காணொளி எனக்கும் காண முடியவில்லை. மறுபடி முயன்று பார்க்கிறேன். பார்த்தவர்கள் குறிப்பிட்டிருக்கும் வரிகள் அருமை! வாழ்த்துக்கள்.

vasu balaji சொன்னது…

அருமையான கவிதாஞ்சலி. பாராட்டுகள் கருணாகரசு.

- இரவீ - சொன்னது…

சபாஷ் சபாஷ் சபாஷ் ...
அருமை நண்பரே.
பாராட்டுகள்.

Riyas சொன்னது…

அருமையாகவுள்ளது சார்..

கவியரசு கண்ணதாசன் எழுத்துக்கள் என்றுமே இனிப்பவை

Unknown சொன்னது…

"தரமான படைப்புகளை தந்திடவே தமிழ் பக்கம் சாய்ந்தாய்"

அண்ணே பின்றீங்க...

பனித்துளி சங்கர் சொன்னது…

வாழ்த்துக்கள் தோழரே !

தமிழ் சொன்னது…

தொலைந்த நாட்கள் கவிமாலையில் தங்களின் கவி வாசிப்பைக் கண்டது.அதன் பிறகு தங்களை இந்த விழியம் வாயிலாகப் பார்க்க முடிந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே.

/கண்ணியம் ‍‍பெண்ணியம்/

/தத்துவம்/

/கடவுளின் அவதாரம்/

அத்தனையும் அருமை

உங்களுக்கே உரித்தான பாணியில் நறுக்கென்று சுறுக்கென்று இருந்தது.

வாழ்த்துகள்

கோவை குமரன் சொன்னது…

//இன்றெல்லாம் காதல் பாடலில் ஒரு கண்ணியமும் இல்லை
கேட்போர்க்கு புண்ணியமும் இல்லை//

அழகான வரிகள்,
வாழ்த்த வயதில்லை, தொடரட்டும்
உங்கள் பணி

க.பாலாசி சொன்னது…

அலுவலக கணிணியில் பாடலை கேட்க முடியல.. இருந்தாலும் அனைவரின் பாராட்டின்படி மிக நல்ல கவிதாஞ்சலியாக இருக்குமென நம்புகிறேன்.

நாடோடி சொன்னது…

என்னானும் பார்க்க‌ முடிய‌வில்லை... உங்க‌ளின் ப‌ல‌ க‌விதைக‌ள் ப‌டித்த‌வ‌ன் என்ற‌ முறையில் வாழ்த்துக்க‌ள்..

rvelkannan சொன்னது…

சபாஷ் ..... கவி வரிகளில் வழியே எவ்வளவு உண்மை. கிடைக்கவே கிடைக்காத பொக்கிசம் 'கண்ணதாசன் ' . அவருக்கு சிறப்பு செய்த உங்களுக்கு நன்றி நன்றி நன்றி. அவ்வளவு அருமை உங்களின் கவி முழக்கம் .. அருமை அருமை அருமை .......

ஈரோடு கதிர் சொன்னது…

வாழ்த்துகள் கருணாகரசு

'பரிவை' சே.குமார் சொன்னது…

எங்கள் செட்டிநாட்டுக் கவிஞருக்கு கவிதாஞ்சலி செய்த உங்களுக்கு வாழ்த்துக்கள். உங்கள் கவி வரிகள் மிகவும் அருமை.

ஸ்ரீராம். சொன்னது…

தெளிவான காணொளி. சிறப்பான கவிதாஞ்சலி. வாழ்த்துக்கள்.

சீமான்கனி சொன்னது…

மகிழ்ச்சியா இருக்கு அண்ணே...பாராட்டுகளும் வாழ்த்தும்...

ஹேமா சொன்னது…

கணீர் என்ற குரலோடு,சுத்தமாய் தமிழின் உச்சரிப்போடு பாமரக் கவிஞனுக்குப் புகழ் பாடிய
அரசு ஐயா நீர்.
வாழ்த்துகள் தோழரே !

ஜெய்லானி சொன்னது…

நல்ல தெளிவான உச்சரிப்புக்கள்..வாழ்த்துக்கள் தோழரே..!!!

கலா சொன்னது…

கருணாகரசு அன்று அன் நிகழ்வில்
கலந்து கொள்ள முடியாத ஒரு
சூழலில் உங்கள் திறமையைக்
காணமுடியவில்லை என்னால்..


ஆனால் இதன் வழியாக பார்த்துக்
கேட்டு மகிழ்ந்தேன் நன்றி

சௌந்தர் சொன்னது…

இன்றெல்லாம் காதல் பாடலில் ஒரு கண்ணியமும் இல்லை
கேட்போர்க்கு புண்ணியமும் இல்லை//

சரியா சொன்னிங்க அண்ணா. இவர்களை போட்டு தள்ள வேண்டும். இன்னும் வீடியோ இருந்தால் சொல்லுங்கள்.

Madhavan சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பரே.

ராஜவம்சம் சொன்னது…

அருமை அருமை கவிதை அருமை.
வாழ்த்துக்கள்.

HVL சொன்னது…

வாழ்த்துகள்!

தமிழ் மதுரம் சொன்னது…

சந்த கவி கொண்டு சிந்து பாடும் உங்கள் கவியை இரசித்தேன்.
கவிதை மரபுக் கவிதை எனும் காதலினுள் தவழ்ந்து மகிழ்கிறது என்று நினைக்கிறேன்.

Gayathri சொன்னது…

வாழ்த்துக்கள்..அருமையான கவிதாஞ்சலி..மனமார்ந்த பாராட்டுக்கள்

Kousalya Raj சொன்னது…

arumai...

அன்புடன் நான் சொன்னது…

பிளாகர் வானம்பாடிகள் கூறியது...

enna onnume kanom//

உங்க முதல் வருகைக்கு மிக்க நன்றி!!!

அன்புடன் நான் சொன்னது…

கருத்துரை நீக்கப்பட்டது

இந்த இடுகையை வலைப்பதிவு நிர்வாகி அகற்றிவிட்டார்.//

கா.பாலாசி கருத்துரையை நீக்கிட்டிங்க.

அன்புடன் நான் சொன்னது…

நட்புடன் ஜமால் கூறியது...

என்ன காணோம்

காணொளி தெரியுதே ...//

தகவலாக தந்ததுக்கு நன்றிங்க ஜமால்.

அன்புடன் நான் சொன்னது…

தமிழ் அமுதன் கூறியது...

இன்றெல்லாம் காதல் பாடலில் ஒரு கண்ணியமும் இல்லை
கேட்போர்க்கு புண்ணியமும் இல்லை

இதில் பெண்ணியத்தை எங்கே தேடுவது ..?
அது பெயருக்கு எதையோ பாடுவது...!

பலத்த கைதட்டலுடன் பாராட்டுகள் நண்பரே...!
மகிழ்சியுடன் வாழ்த்துகிறேன்..!//

மனம்நிறைந்த வாழ்த்தை ... அப்படியே ஏற்கிறேன்.

அன்புடன் நான் சொன்னது…

தேவன் மாயம் கூறியது...

உழுதவனின் கண்ணீரை அழுது துடைக்கிறது வானம்!!!- மிக்க நன்று!!//

மருத்துவருக்கு என் மனம்னிறைந்த நன்றிகள்.

அன்புடன் நான் சொன்னது…

வழிப்போக்கன் கூறியது...

//இதில் பெண்ணியத்தை எங்கே தேடுவது ..?
அது பெயருக்கு எதையோ பாடுவது...!
//

அட அருமை சார்//

மிக்க நன்றிங்க வழி போக்கன்.

அன்புடன் நான் சொன்னது…

ராமலக்ஷ்மி கூறியது...

காணொளி எனக்கும் காண முடியவில்லை. மறுபடி முயன்று பார்க்கிறேன். பார்த்தவர்கள் குறிப்பிட்டிருக்கும் வரிகள் அருமை! வாழ்த்துக்கள்.//

எப்படியாவது பார்த்துடுங்க.... அதுக்காகத்தான் பதிவேற்றினேன்.

அன்புடன் நான் சொன்னது…

வானம்பாடிகள் கூறியது...

அருமையான கவிதாஞ்சலி. பாராட்டுகள் கருணாகரசு.//

எப்படியோ பார்த்து மீண்டும் வந்ந்து பாராட்டியதற்கு மிக்க நன்றிங்கைய்யா.

அன்புடன் நான் சொன்னது…

இரவீ - கூறியது...

சபாஷ் சபாஷ் சபாஷ் ...
அருமை நண்பரே.
பாராட்டுகள்.//
பாராட்டை அப்படியே ஏற்கிறேன்.

அன்புடன் நான் சொன்னது…

Riyas கூறியது...

அருமையாகவுள்ளது சார்..

கவியரசு கண்ணதாசன் எழுத்துக்கள் என்றுமே இனிப்பவை//

மிக்க நன்றிங்க ரியாஸ்.

அன்புடன் நான் சொன்னது…

கே.ஆர்.பி.செந்தில் கூறியது...

"தரமான படைப்புகளை தந்திடவே தமிழ் பக்கம் சாய்ந்தாய்"

அண்ணே பின்றீங்க..//

உங்களைவிடவா? மிக்க நன்றிங்க

அன்புடன் நான் சொன்னது…

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ கூறியது...

வாழ்த்துக்கள் தோழரே !//

மிக்க நன்றிங்க தோழரே.

அன்புடன் நான் சொன்னது…

திகழ் கூறியது...

தொலைந்த நாட்கள் கவிமாலையில் தங்களின் கவி வாசிப்பைக் கண்டது.அதன் பிறகு தங்களை இந்த விழியம் வாயிலாகப் பார்க்க முடிந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே.

/கண்ணியம் ‍‍பெண்ணியம்/

/தத்துவம்/

/கடவுளின் அவதாரம்/

அத்தனையும் அருமை

உங்களுக்கே உரித்தான பாணியில் நறுக்கென்று சுறுக்கென்று இருந்தது.

வாழ்த்துக//

அன்று கவிமாலைக்கு வந்தீர்களா?
முகம் காட்டவில்லையே!
மறைந்திருந்து ரசிக்கும் மெளனமென்ன?

உங்களின் பாராட்டுக்கு என் வணக்கம்.

அன்புடன் நான் சொன்னது…

கோவை குமரன் கூறியது...

//இன்றெல்லாம் காதல் பாடலில் ஒரு கண்ணியமும் இல்லை
கேட்போர்க்கு புண்ணியமும் இல்லை//

அழகான வரிகள்,
வாழ்த்த வயதில்லை, தொடரட்டும்
உங்கள் பணி//

உங்களால்தான் இது சாத்தியப்பட்டது...
உங்களுக்கு என் நன்றி. (பதிவேற்ற காணோளியை பிரித்து தந்தவர் இவரே)

அன்புடன் நான் சொன்னது…

பிளாகர் க.பாலாசி கூறியது...

அலுவலக கணிணியில் பாடலை கேட்க முடியல.. இருந்தாலும் அனைவரின் பாராட்டின்படி மிக நல்ல கவிதாஞ்சலியாக இருக்குமென நம்புகிறேன்.

எப்படியாவது பார்த்துடுங்க.... அதுக்காகத்தான் பதிவேற்றினேன்.

அன்புடன் நான் சொன்னது…

நாடோடி கூறியது...

என்னானும் பார்க்க‌ முடிய‌வில்லை... உங்க‌ளின் ப‌ல‌ க‌விதைக‌ள் ப‌டித்த‌வ‌ன் என்ற‌ முறையில் வாழ்த்துக்க‌ள்..//

நீங்களெல்லாம் ... பார்க்க வேண்டிதான் பதிவிட்டேன்... எப்படியாவது பார்த்துவிடுங்கள். நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

velkannan கூறியது...

சபாஷ் ..... கவி வரிகளில் வழியே எவ்வளவு உண்மை. கிடைக்கவே கிடைக்காத பொக்கிசம் 'கண்ணதாசன் ' . அவருக்கு சிறப்பு செய்த உங்களுக்கு நன்றி நன்றி நன்றி. அவ்வளவு அருமை உங்களின் கவி முழக்கம் .. அருமை அருமை அருமை .......//

தோழரின் வருகைக்கு மிக்க நன்றி.

அன்புடன் நான் சொன்னது…

ஈரோடு கதிர் கூறியது...

வாழ்த்துகள் கருணாகரசு//

நன்றிங்க கதிரண்ணா.

அன்புடன் நான் சொன்னது…

சே.குமார் கூறியது...

எங்கள் செட்டிநாட்டுக் கவிஞருக்கு கவிதாஞ்சலி செய்த உங்களுக்கு வாழ்த்துக்கள். உங்கள் கவி வரிகள் மிகவும் அருமை.//

மிக்க நன்றிங்க உங்க முதல் வருகைக்கு.

அன்புடன் நான் சொன்னது…

ஸ்ரீராம். கூறியது...

தெளிவான காணொளி. சிறப்பான கவிதாஞ்சலி. வாழ்த்துக்கள்.//

வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

seemangani கூறியது...

மகிழ்ச்சியா இருக்கு அண்ணே...பாராட்டுகளும் வாழ்த்தும்..//

பாராட்டை பணிவுடன் ஏற்கிறேன்.

அன்புடன் நான் சொன்னது…

ஹேமா கூறியது...

கணீர் என்ற குரலோடு,சுத்தமாய் தமிழின் உச்சரிப்போடு பாமரக் கவிஞனுக்குப் புகழ் பாடிய
அரசு ஐயா நீர்.
வாழ்த்துகள் தோழரே//

மிக்க நன்றிங்க தோழி.

அன்புடன் நான் சொன்னது…

ஜெய்லானி கூறியது...

நல்ல தெளிவான உச்சரிப்புக்கள்..வாழ்த்துக்கள் தோழரே..!!!//

மிக்க நன்றிங்க தோழரே.

அன்புடன் நான் சொன்னது…

கலா கூறியது...

கருணாகரசு அன்று அன் நிகழ்வில்
கலந்து கொள்ள முடியாத ஒரு
சூழலில் உங்கள் திறமையைக்
காணமுடியவில்லை என்னால்..


ஆனால் இதன் வழியாக பார்த்துக்
கேட்டு மகிழ்ந்தேன் நன்றி//

அன்று அவ்வளவோ கூட்டம்... நீங்க வரல?

அன்புடன் நான் சொன்னது…

சௌந்தர் கூறியது...

இன்றெல்லாம் காதல் பாடலில் ஒரு கண்ணியமும் இல்லை
கேட்போர்க்கு புண்ணியமும் இல்லை//

சரியா சொன்னிங்க அண்ணா. இவர்களை போட்டு தள்ள வேண்டும். இன்னும் வீடியோ இருந்தால் சொல்லுங்கள்.//

அப்படியே ஆகட்டும் இன்னும் இருக்கு அவ்வபோது பதிவிடுகிறேன் மிக்க நன்றிங்க செளந்தர்.

அன்புடன் நான் சொன்னது…

Madhavan கூறியது...

வாழ்த்துக்கள் நண்பரே.//

மிக்க நன்றிங்க மாதவன்.

அன்புடன் நான் சொன்னது…

Madhavan கூறியது...

வாழ்த்துக்கள் நண்பரே.//

மிக்க நன்றிங்க மாதவன்.

அன்புடன் நான் சொன்னது…

ராஜவம்சம் கூறியது...

அருமை அருமை கவிதை அருமை.
வாழ்த்துக்கள்.//
மிக்க நன்றிங்க ராஜவம்சம்.

அன்புடன் நான் சொன்னது…

HVL கூறியது...

வாழ்த்துகள்!//

வாழ்த்துக்கு நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

தமிழ் மதுரம் கூறியது...

சந்த கவி கொண்டு சிந்து பாடும் உங்கள் கவியை இரசித்தேன்.
கவிதை மரபுக் கவிதை எனும் காதலினுள் தவழ்ந்து மகிழ்கிறது என்று நினைக்கிறேன்.//

சந்தத்தில் ஆரம்பித்தேன் ... சந்தத்திலே முடித்தேன் இடையில் புதுகவிதையில்.... பாடினேன்.... உங்க உங்க ரசனைக்கு மிக்க நன்றிங்க தமிழ் மதுரம்.

அன்புடன் நான் சொன்னது…

Gayathri கூறியது...

வாழ்த்துக்கள்..அருமையான கவிதாஞ்சலி..மனமார்ந்த பாராட்டுக்கள்//

பாடாட்டுக்கு என் நன்றிங்க... காயத்ரி.

அன்புடன் நான் சொன்னது…

Kousalya கூறியது...

arumai...//

மிக்க நன்றிங்க கெளசல்யா.

அன்புடன் நான் சொன்னது…

அன்புடன் அருணா கூறியது...

பூங்கொத்து!//

அப்படியே... ஏற்கிறேன். மிக்க நன்றிங்க.

ஜெயந்தி சொன்னது…

அரங்கமே கைதட்டலில் அதிர்கிறது. கவிதை அருமை. மென்மேலும் நிறைய படைக்க வேண்டும். வாழ்த்துக்கள்!

அன்புடன் நான் சொன்னது…

பிளாகர் ஜெயந்தி கூறியது...

அரங்கமே கைதட்டலில் அதிர்கிறது. கவிதை அருமை. மென்மேலும் நிறைய படைக்க வேண்டும். வாழ்த்துக்கள்!//

மிக்க நன்றிங்க ஜெயந்தி.

ராமலக்ஷ்மி சொன்னது…

//எப்படியாவது பார்த்துடுங்க.... அதுக்காகத்தான் பதிவேற்றினேன்.//

பார்த்து ரசித்தேன். சொல்ல மறந்து விட்டேன்:)!

“பாமரனும் உன் பாட்டில் பசி மறப்பான்.
பலகற்ற பண்டிதரும் உன் பாட்டில் துயில் துறப்பான்”

உண்மை உண்மை. அருமையான கவிதாஞ்சலி. மறுபடியும் என் வாழ்த்துக்கள்.

அன்புடன் நான் சொன்னது…

ராமலக்ஷ்மி கூறியது...

//எப்படியாவது பார்த்துடுங்க.... அதுக்காகத்தான் பதிவேற்றினேன்.//

பார்த்து ரசித்தேன். சொல்ல மறந்து விட்டேன்:)!

“பாமரனும் உன் பாட்டில் பசி மறப்பான்.
பலகற்ற பண்டிதரும் உன் பாட்டில் துயில் துறப்பான்”

உண்மை உண்மை. அருமையான கவிதாஞ்சலி. மறுபடியும் என் வாழ்த்துக்கள்.//

தங்களின் மீள் வ்ருகைக்கும் வாழ்த்துக்கும் என் மனம் நிறைந்த நன்றிங்க.

அண்ணாமலை..!! சொன்னது…

கவியரசருக்கும், அவரைக்
கவிபுகழ்ந்த உங்களுக்கும்
எமது தமிழ்வணக்கங்கள்!
நன்றிகள்!

arasan சொன்னது…

நான் பார்த்தது காலம் கடந்துதான்..
இருப்பினும் அதை எத்தனை முறை பார்த்திருப்பேன் இல்லை ரசித்திருப்பேன் என்று எனக்கே தெரியவில்லை..
கவியரசரை எத்தனை கவிகள் புகழ்ந்தாலும், உங்கள் கவிதாஞ்சலி தனிச்சிறப்பு என்றே நான் கருதுகிறேன்..

Related Posts with Thumbnails