tag:blogger.com,1999:blog-6612959069814258661.post8795017350861502141..comments2023-11-02T20:32:20.327+08:00Comments on அன்புடன் நான்: முதல் குழந்தை !அன்புடன் நான்http://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comBlogger57125tag:blogger.com,1999:blog-6612959069814258661.post-208146419879124772010-06-09T19:02:26.062+08:002010-06-09T19:02:26.062+08:00Priya கூறியது...
தலைப்பும் கவிதையும் மிகவும் ...Priya கூறியது...<br /><br /> தலைப்பும் கவிதையும் மிகவும் நன்றாக இருக்கிறது, வாழ்த்துக்கள்!//<br /><br />மிக்க நன்றிங்க.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-34468947081025732212010-06-09T17:19:43.658+08:002010-06-09T17:19:43.658+08:00தலைப்பும் கவிதையும் மிகவும் நன்றாக இருக்கிறது, வாழ...தலைப்பும் கவிதையும் மிகவும் நன்றாக இருக்கிறது, வாழ்த்துக்கள்!Priyahttps://www.blogger.com/profile/02006995555893608858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-40195158714051394502010-06-08T12:05:51.004+08:002010-06-08T12:05:51.004+08:00Arun Bharath கூறியது...
முடிவு உச்சகட்டம். அர...Arun Bharath கூறியது...<br /><br /> முடிவு உச்சகட்டம். அருமை.//<br /><br />மிக்க நன்றிங்க.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-68859796838723232482010-06-08T11:50:01.226+08:002010-06-08T11:50:01.226+08:00முடிவு உச்சகட்டம். அருமை.முடிவு உச்சகட்டம். அருமை.Anonymoushttps://www.blogger.com/profile/10661581641841423922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-73993952762462014312010-06-05T01:28:22.656+08:002010-06-05T01:28:22.656+08:00சுகப்பிரசவம் :)சுகப்பிரசவம் :)- இரவீ -https://www.blogger.com/profile/06680539130003764177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-24143991728658323772010-05-26T09:59:37.508+08:002010-05-26T09:59:37.508+08:00goma கூறியது...
முத்தான முதல்குழந்தை.//
மிக்க நன...goma கூறியது... <br />முத்தான முதல்குழந்தை.//<br /><br />மிக்க நன்றிங்க ...அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-74429227728836331692010-05-26T01:14:22.673+08:002010-05-26T01:14:22.673+08:00முத்தான முதல்குழந்தை.முத்தான முதல்குழந்தை.gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-30013263080280702012010-05-16T21:21:24.833+08:002010-05-16T21:21:24.833+08:00thenammailakshmanan கூறியது...
அருமையான கவிதைதாங்...thenammailakshmanan கூறியது... <br />அருமையான கவிதைதாங்க கருணாகரசு//<br /><br />மிக்க நன்றிங்க.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-57683560697262640252010-05-16T05:18:40.280+08:002010-05-16T05:18:40.280+08:00அருமையான கவிதைதாங்க கருணாகரசுஅருமையான கவிதைதாங்க கருணாகரசுThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-76737503439843039692010-05-15T19:18:40.790+08:002010-05-15T19:18:40.790+08:00ஸ்ரீராம். கூறியது...
ஆஹா....நான் இன்னும் மலடாவே இ...ஸ்ரீராம். கூறியது... <br />ஆஹா....நான் இன்னும் மலடாவே இருக்கேன்...//<br /><br /> நீங்க சன்னியாசியா இருக்கிங்க.... மலடா இல்ல.<br /><br />சீக்கிரமே குடும்பம் குட்டியேட வலம் வர வாழ்த்துக்கள்.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-2526558527389850742010-05-15T19:16:13.402+08:002010-05-15T19:16:13.402+08:00பா.ராஜாராம் கூறியது...
நல்லாருக்கு கருணா.
அப்புற...பா.ராஜாராம் கூறியது... <br />நல்லாருக்கு கருணா.<br /><br />அப்புறம்,<br /><br />நன்றியும்! :-)//<br /><br />வருகைக்கு நன்றிங்கண்ணா.<br /><br /> அப்புறம்... எனக்கு திருப்தியே!அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-65227594756074670492010-05-15T12:54:32.727+08:002010-05-15T12:54:32.727+08:00ஆஹா....நான் இன்னும் மலடாவே இருக்கேன்...ஆஹா....நான் இன்னும் மலடாவே இருக்கேன்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-68104182945320103712010-05-15T01:03:39.099+08:002010-05-15T01:03:39.099+08:00நல்லாருக்கு கருணா.
அப்புறம்,
நன்றியும்! :-)நல்லாருக்கு கருணா.<br /><br />அப்புறம்,<br /><br />நன்றியும்! :-)பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-33103196213600823142010-05-14T23:15:52.097+08:002010-05-14T23:15:52.097+08:00ஜெரி ஈசானந்தன். கூறியது...
புள்ளைய நல்லா வளக்க ப்...ஜெரி ஈசானந்தன். கூறியது... <br />புள்ளைய நல்லா வளக்க ப்பாருங்க.//<br /><br />மிக சரியா சொன்னிங்க ...<br />அப்படியே ஆகட்டும்... நண்பரே...<br /><br />வருகைக்கு மிக்க நன்றிங்க.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-33768378702459869442010-05-14T23:13:46.759+08:002010-05-14T23:13:46.759+08:00கலா கூறியது...
நீங்கள் கவிமாலையில்..
படிக்கும் போ...கலா கூறியது... <br />நீங்கள் கவிமாலையில்..<br />படிக்கும் போதே மிகவும்<br />இரசித்தேன்.<br /><br />நல்ல சிந்தனை வரிகள்<br /><br />(அப்புறம்.... சத்திரியன மிரட்டியாச்சி!!)\\\\\<br />ம்ம்ம்ம்மக்கும்....கீழ் படியுமென்கிறீர்களா?<br />பிடி இடை வெளியில் மிரளுவதை!!<br />எப்படிக் கருணாகரசு...!!??<br /><br /> வருகைக்கும் கருத்துக்கம் மிக்க நன்றிங்க கலா.<br /><br /><br />சத்திரியன் இனியும் திருந்தலன்னா... வன்முறையை கையால வேண்டியதுதான்.... என் பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டுதானே?அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-4571380541540152032010-05-14T23:06:05.233+08:002010-05-14T23:06:05.233+08:00புள்ளைய நல்லா வளக்க ப்பாருங்க.புள்ளைய நல்லா வளக்க ப்பாருங்க.Jerry Eshanandahttps://www.blogger.com/profile/12682256505984456742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-58579029853776495272010-05-14T20:58:44.235+08:002010-05-14T20:58:44.235+08:00நீங்கள் கவிமாலையில்..
படிக்கும் போதே மிகவும்
இரசித...நீங்கள் கவிமாலையில்..<br />படிக்கும் போதே மிகவும்<br />இரசித்தேன்.<br /><br />நல்ல சிந்தனை வரிகள்<br /><br />(அப்புறம்.... சத்திரியன மிரட்டியாச்சி!!)\\\\\<br />ம்ம்ம்ம்மக்கும்....கீழ் படியுமென்கிறீர்களா?<br />பிடி இடை வெளியில் மிரளுவதை!!<br />எப்படிக் கருணாகரசு...!!??கலாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-59360958568831471852010-05-14T16:41:01.561+08:002010-05-14T16:41:01.561+08:00velkannan கூறியது...
நல்ல இருக்கு தோழர் கவிதையும்...velkannan கூறியது... <br />நல்ல இருக்கு தோழர் கவிதையும் படமும்//<br /><br />வருகைக்கு மிக்க நன்றிங்க தோழர்.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-36864483043713835792010-05-14T13:09:19.730+08:002010-05-14T13:09:19.730+08:00நல்ல இருக்கு தோழர் கவிதையும் படமும்நல்ல இருக்கு தோழர் கவிதையும் படமும்rvelkannanhttps://www.blogger.com/profile/03182553261512477970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-43226697675438067172010-05-14T11:16:12.181+08:002010-05-14T11:16:12.181+08:00திகழ் கூறியது... ....................................திகழ் கூறியது... ................................................//<br /><br /> உங்க பார்வைக்குள்ளே எங்களை வைத்திருக்கும் உங்களுக்கு எனது நன்றிகள்!<br /><br /><br />அந்த கவிதை ......<br /><br /> <br /><br />”ஈருயிர் சங்கமிக்காது<br /> ஓருயிரின் மூலத்திலே<br /> உருவாகம்...<br /> அற்புதக் குழந்தை”<br /><br />என்று கவிதையை கவிதையாய் எழுதியிருந்தேன்.<br /><br />நினைவில் நிறித்தியதற்கு மிக்க நன்றிங்க திகழ்!<br /><br />(அப்புறம்.... சத்திரியன மிரட்டியாச்சி!!)அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-14755898345103986232010-05-14T10:57:59.027+08:002010-05-14T10:57:59.027+08:00/’மனவிழி’சத்ரியன் 13 மே, 2010 6:29 pm
ம்ம்ம்..!.../’மனவிழி’சத்ரியன் 13 மே, 2010 6:29 pm <br />ம்ம்ம்..! எத்தன மாசம் சொமந்தீங்கன்னு சொல்லுங்க மாமா. <br />/<br /><br />:))<br />இந்தக் கவிதையைப் படிக்கும் பொழுது உங்களின் பழைய கவிதையைத் தான் நினைவிறகு வருகிறது. மூன்று வரியில் சொல்லி இருப்பீர்கள். வரிகளைத் தான் சரியாக நினைவில்லை.நீங்களே நிரப்பி விடவும்.<br /><br />இரு உயிரில் ...<br />ஒரு .......<br />கவிதை....<br /><br /><br />.................<br /><br /><br />இதைப் படிக்கும் பொழுது கவிஞர் கி.கோவிந்தராசு அவர்களின் வரிகளும் நினைவிற்கு வந்து விட்டது.<br /><br />பெண்கள் மட்டுமல்ல<br />நானும் <br />கருத்தரிக்கிறேன்.<br /><br />முன்னூறு நாட்களில் அல்ல<br />முன்னூறு மணித்துளிகளில்கூட...<br /><br />சிந்தனை அண்டத்தில்<br />கற்பனை உயிரணு<br />கலக்கிற போதுதான்<br />கரு உருவாகக் கூடும் !<br /><br />இரண்டு போதுமென்றும்<br />ஒன்று போதுமென்றும்<br />இதற்கு<br />ஒருபோதும் தடையில்லை...<br /><br />இந்தக் குழந்தை<br />பிறந்தவுடன் அழுவதில்லை<br />சிந்திக்கிறது... பிறரைச்<br />சிந்திக்கத் தூண்டுகிறது...<br /><br />இப்படியாக<br />எப்போதும் சுகப்பிரசவமாய்த்<br />தொடர்ந்து கொண்டிருக்கிறது - என்<br />கவிதைக் குழந்தைகளின்<br />பிறப்பு !...<br /><br />...............<br /><br /><br />வாழ்த்துகள்தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-71772298706345499302010-05-14T00:28:35.396+08:002010-05-14T00:28:35.396+08:00பிரவின்குமார் கூறியது...
கவிதை அருமைங்க.. நண்பரே....பிரவின்குமார் கூறியது... <br />கவிதை அருமைங்க.. நண்பரே..! வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்..!//<br /><br />உங்க வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க... பிரவின்.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-52805024228620433252010-05-14T00:27:22.916+08:002010-05-14T00:27:22.916+08:00வியா (Viyaa) கூறியது...
alagana kavithai varigal....வியா (Viyaa) கூறியது... <br />alagana kavithai varigal..<br />migavum rasithen<br />//ஆயிரம் முயற்ச்சிக்கு பின்<br />அதே பதின்ம வயதில்<br />பெற்றெடுத்து விட்டேன் ...<br />"கவிதை"யாகிய<br />என்<br />முதல் குழந்தையை .//..//<br /><br />உங்க வருகைக்கும் கருத்துக்கும்... மிக்க நன்றிங்க வியா.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-63557412539179879602010-05-14T00:25:51.107+08:002010-05-14T00:25:51.107+08:00’மனவிழி’சத்ரியன் கூறியது...
ம்ம்ம்..! எத்தன மாசம்...’மனவிழி’சத்ரியன் கூறியது... <br />ம்ம்ம்..! எத்தன மாசம் சொமந்தீங்கன்னு சொல்லுங்க மாமா.//<br /><br />ரொம்ம முக்கியம்.....<br />என்னுக்கிட்ட கேள்வி கேட்க மட்டும் உனக்கு தனியா தொங்குதா மூள?அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-76563698861741420002010-05-13T23:31:59.873+08:002010-05-13T23:31:59.873+08:00கவிதை அருமைங்க.. நண்பரே..! வாழ்த்துகள் மற்றும் பார...கவிதை அருமைங்க.. நண்பரே..! வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்..!Praveenkumarhttps://www.blogger.com/profile/13131904184495124023noreply@blogger.com