tag:blogger.com,1999:blog-6612959069814258661.post6753539897949637955..comments2023-11-02T20:32:20.327+08:00Comments on அன்புடன் நான்: கண்ணீர் கரைந்த தருணம் 1அன்புடன் நான்http://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comBlogger74125tag:blogger.com,1999:blog-6612959069814258661.post-77625891151812583212012-02-11T18:50:52.845+08:002012-02-11T18:50:52.845+08:00இப்பதிவை வலைச்சரத்தில் குறிப்பிட்டு இருக்கிறேன்.நே...இப்பதிவை வலைச்சரத்தில் குறிப்பிட்டு இருக்கிறேன்.நேரமிருந்தால் பார்வையிடவும் நன்றி..<br />http://blogintamil.blogspot.com/2012/02/blog-post_11.htmlAdminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-32397691018042650142011-03-08T20:19:55.300+08:002011-03-08T20:19:55.300+08:00மணிமேகலா கூறியது...
மரியாதை கலந்த கண்ணீர் அஞ்சலிகள...மணிமேகலா கூறியது...<br />மரியாதை கலந்த கண்ணீர் அஞ்சலிகள் அந்த ஆசிரியைக்கு.<br /><br />ஒரு மாணவனாய் உங்கள் அன்பு நெகிழ்ச்சியானது.<br /><br />அவர் வாழ்ந்திருக்கலாம்!//<br /><br />உங்க அஞ்சலிக்கும் உணர்வுக்கும் நன்றிங்க.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-38796210041852859752011-03-08T08:20:06.048+08:002011-03-08T08:20:06.048+08:00மரியாதை கலந்த கண்ணீர் அஞ்சலிகள் அந்த ஆசிரியைக்கு.
...மரியாதை கலந்த கண்ணீர் அஞ்சலிகள் அந்த ஆசிரியைக்கு.<br /><br />ஒரு மாணவனாய் உங்கள் அன்பு நெகிழ்ச்சியானது.<br /><br />அவர் வாழ்ந்திருக்கலாம்!யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-31885915619448478032011-02-15T22:12:54.047+08:002011-02-15T22:12:54.047+08:00சே.குமார் கூறியது...
மிக நெகிழ்வான பகிர்வு.//
மிக...சே.குமார் கூறியது...<br />மிக நெகிழ்வான பகிர்வு.//<br /><br />மிக்க நன்றிங்க குமார்அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-10375423781905521802011-02-15T22:12:08.348+08:002011-02-15T22:12:08.348+08:00தமிழ்மணி கூறியது...
இதயத்தை கனமாக்கி விட்டிர்கள் ந...தமிழ்மணி கூறியது...<br />இதயத்தை கனமாக்கி விட்டிர்கள் நட்பு.....//<br /><br />தமிழ்மணி அவர்களுக்கு என் வணக்கம்.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-79637003314557220202011-02-15T22:11:14.389+08:002011-02-15T22:11:14.389+08:00Part Time Jobs கூறியது...
Nice Info Keep it up!
H...Part Time Jobs கூறியது...<br />Nice Info Keep it up!<br /><br />Home Based new online jobs 2011<br /><br />Latest Google Adsense Approval Tricks 2011<br /><br />Just Pay Rs.1000 & Get Google Adsense Approval Tricks.<br /><br />More info Call - 9994251082<br /><br />Contact My Mail ID- Bharathidasan88@gmail.com<br /><br />New google adsense , google adsense tricks , approval adsense accounts,<br /><br />latest adsense accounts , how to get approval adsense tricks, 2011 adsense tricks ,<br /><br />Quick adsense accounts ...<br /><br />More info Call - 9994251082<br /><br />Contact My Mail ID- Bharathidasan88@gmail.com//<br /><br />தகவல் புரியல... (ஆங்கிலம் தெரியாதுங்க) ஏதோ வேலை விடயம் போல... மிக்க நன்றிங்க.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-4019969838600334822011-02-15T22:09:40.944+08:002011-02-15T22:09:40.944+08:00sakthistudycentre-கருன் கூறியது...
புதுப் பதிவு எப...sakthistudycentre-கருன் கூறியது...<br />புதுப் பதிவு எப்ப சார்..//<br /><br />கொஞ்சம் இடைவேளை விட்டு தான் பதி போடணும் அய்யா... அப்பதான் நம்ம பதிவு நிறைய நபர்களை சேரும்.... அதற்குள் நாமும் மற்றவங்க படைப்பை படிக்க அவகாசம் கிடைக்கும்.... <br />மாதத்திற்கு 4 அல்லது 5 தான் பதிவெற்றனும் என்று எண்ணியுள்ளேன்.<br /><br />நீங்களே ஆவலாக கேட்குறிங்க ...<br />நாளை வருகிறது புதிய பதிவு காணொளியாக..... கண்டு களியுங்கள்.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-80503514866976001662011-02-15T22:04:39.590+08:002011-02-15T22:04:39.590+08:00இராஜராஜேஸ்வரி கூறியது...
மரணம் பிரித்த ஆசிரியைக்கு...இராஜராஜேஸ்வரி கூறியது...<br />மரணம் பிரித்த ஆசிரியைக்கு காலம் கடந்தும் உங்கள் மனதை விட்டுப் பிரிக்க முடிய வில்லையே!!//<br /><br />முடியாதுங்க... மிஸ் அப்படிபட்டவங்க....<br />தங்களின் வருகைக்கு என் வணக்கம்.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-66997733524578936602011-02-15T22:03:05.414+08:002011-02-15T22:03:05.414+08:00சென்னை பித்தன் கூறியது...
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ...சென்னை பித்தன் கூறியது...<br />எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சில நினைவுகள் தேய்வதில்லை;சில ரணங்கள் ஆறுவதில்லை;சில சோகங்கள் மறைவதில்லை.<br />' gods love those who die young’ என்று சொல்வார்கள்.அதுவே ஒரு ஆறுதல்.வேறென்ன சொல்ல?//<br /><br />உணர்வை பகிர்ந்துகொண்டமைக்கு என் வணக்கம் அய்யா.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-70640909907588765362011-02-15T22:02:09.167+08:002011-02-15T22:02:09.167+08:00asiya omar கூறியது...
இனி சுசீலான்னு பெயரக்கேட்டால...asiya omar கூறியது...<br />இனி சுசீலான்னு பெயரக்கேட்டால் உங்க சுசீலா மிஸ் நினைவு வரும்படி பகிர்வு மனதை தொட்டது.//<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் என் வணக்கம்.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-89420353514175163692011-02-15T22:00:53.735+08:002011-02-15T22:00:53.735+08:00thirumathi bs sridhar கூறியது...
ஆசிரியர் ஒருவரை இ...thirumathi bs sridhar கூறியது...<br />ஆசிரியர் ஒருவரை இழந்ததும் நீங்கள் குறிப்பிட்டுள்ள விதம்,<br />மனம் பாரமாகிறது<br />//<br /><br />மிஸ் ரொம்ப நல்லவங்க அதான்.... <br /><br />வருகைக்கு நன்றிகள்.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-84357995495180196102011-02-15T21:59:14.187+08:002011-02-15T21:59:14.187+08:00நிரூபன் கூறியது...
. ஏன் மிஸ் எங்கள விட்டுட்டு போய...நிரூபன் கூறியது...<br />. ஏன் மிஸ் எங்கள விட்டுட்டு போயிட்டிங்க?<br />2.அதுக்குதான் வெள்ளிக்கிழமை எங்க சிறு சேமிப்பை திருப்பி தந்திங்களா மிஸ்//<br /><br />மனதினுள் இன்றும் மர்மமாக இருக்கும் வினாக்களோடு கலந்த நினைவு மீட்டல் பதிவு அருமை. உங்கள் உள்ளத்தில் உயர்ந்த இடத்தில் இருக்கும் இவ் ஆசிரியரின் செயற்பாடுகள் இளமையில் கல்வியை இனிமையாக கற்க வைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை. <br />இவ்வளவு காலம் கடந்தும் இன்றும் அவரை நினைக்கிறீர்கள் என்றால், அவரின் கற்பித்தலின் பெருமையை வார்த்தைகளால் விபரிக்க முடியாது.<br /><br />அவரின் மறைவு கல்லூரிக்கும், உங்களைப் போன்ற நல் உள்ளங்களுக்கும் கிடைத்த பேரிடி. எனினும் அவரின் நினைவுகளோடு பயணத்தைத் தொடரும் உங்களின் பதிவினைப் பார்த்ததன் ஊடாக நல்ல மனிதத்தை உணர்ந்த மகிழ்ச்சி தோழா.<br />//<br /><br />அந்த நிகழ்வு எப்படி என் மனதில் தங்கியது என்றே தெரியல... ஆனா நினைக்கும் போது வருத்தப்படுவேன்.... மிஸ் இப்ப இருந்திருந்தா நல்லாயிருக்குமே அப்படின்னு நினைவு வரும்.....<br />உங்க வருகைக்கு என் வணக்கம்.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-7539030124550309702011-02-15T21:49:12.086+08:002011-02-15T21:49:12.086+08:00கலாநேசன் கூறியது...
நெஞ்சைத் தொடும் நெகிழ்வான பதிவ...கலாநேசன் கூறியது...<br />நெஞ்சைத் தொடும் நெகிழ்வான பதிவு.//<br /><br />தங்களின் வருகைக்கு என் வணக்கம்.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-27782106389156763262011-02-15T21:48:27.776+08:002011-02-15T21:48:27.776+08:00ம.தி.சுதா கூறியது...
////கால் நூற்றாண்டாகியும் என்...ம.தி.சுதா கூறியது...<br />////கால் நூற்றாண்டாகியும் என்மனதில் இறுக்கமாய் இருக்கும் அந்த தேவதையிடம் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்.////<br /><br />எண்ணச் சிதறலை நீட்டிச் சென்று ஒற்றைப் புள்ளியில் ஒருமிக்க வச்சிட்டிங்க...//<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் என் வணக்கம்.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-53061031043693936212011-02-15T21:47:16.969+08:002011-02-15T21:47:16.969+08:00வசந்தா நடேசன் கூறியது...
கண்கள் நிறைந்தன.. உங்கள் ...வசந்தா நடேசன் கூறியது...<br />கண்கள் நிறைந்தன.. உங்கள் துயரத்தில் நானும் பங்கெடுக்கிறேன்.//<br /><br />உங்களுக்கு என் வணக்கம்.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-20781221015807100702011-02-15T21:46:30.842+08:002011-02-15T21:46:30.842+08:00sakthistudycentre-கருன் கூறியது...
ஆசிரியையின் மறை...sakthistudycentre-கருன் கூறியது...<br />ஆசிரியையின் மறைவு உண்மையில் உங்களை மிகவும் பாதித்துள்ளது..<br />இது தான் ஆசிரியைக்கு கிடைத்த பெருமை... <br /><br />காலம் தாழ்ந்தாலும் என் அஞ்சலிகள்//<br /><br />மிக்க நன்றிங்க... திரு கருன்அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-15584748172579584062011-02-15T21:45:47.504+08:002011-02-15T21:45:47.504+08:00A.சிவசங்கர் கூறியது...
மரணம் ஒரு -------------
...A.சிவசங்கர் கூறியது...<br />மரணம் ஒரு ------------- <br /><br /><br />உங்கள் நினைவுகளில் நாங்களும்//<br /><br />தங்களுக்கு என் வணக்கமும் நன்றியும்.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-64117089126564424822011-02-15T21:45:03.258+08:002011-02-15T21:45:03.258+08:00கோமதி அரசு கூறியது...
20 வயதில் அவர்களை மரணத்துக்க...கோமதி அரசு கூறியது...<br />20 வயதில் அவர்களை மரணத்துக்கு தள்ளிய அந்த நிகழ்வு ஏன் ஏற்பட்டது?<br />ஏன் இந்த முடிவு என்று கேட்க தோன்றுகிறது.<br /><br />நெகிழ்வான பதிவு.<br /><br />என் மனமும் கரைந்தது.//<br /><br />கருத்துக்கு என் நன்றிங்க.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-38202800268877481152011-02-15T21:44:18.648+08:002011-02-15T21:44:18.648+08:00கோவி.கண்ணன் கூறியது...
நல்ல பகிர்வு. பள்ளிக் கூடம்...கோவி.கண்ணன் கூறியது...<br />நல்ல பகிர்வு. பள்ளிக் கூடம் படத்தில் கூட இளம் ஆசிரியை மாணவர் உறவை நன்றாகப் படம் ஆக்கி இருப்பார்கள்.//<br /><br />வருகைக்கு என் நன்றிகள்.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-68521193283495401222011-02-15T21:43:33.153+08:002011-02-15T21:43:33.153+08:00கே.ஆர்.பி.செந்தில் கூறியது...
எனது அஞ்சலிகள் ...//...கே.ஆர்.பி.செந்தில் கூறியது...<br />எனது அஞ்சலிகள் ...//<br /><br />நன்றிங்க தோழர்.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-24704919757686143942011-02-15T21:42:55.825+08:002011-02-15T21:42:55.825+08:00Chitra கூறியது...
என்ன நடந்து இருக்குமோ என்ற பதறத்...Chitra கூறியது...<br />என்ன நடந்து இருக்குமோ என்ற பதறத்தான் செய்தது.... பாவம்ங்க! சிறு வயதிலேயே இப்படி ஒரு முடிவு எடுத்து விட்டார்களே!<br />இன்னும் உங்கள் மனதை விட்டு நீங்கமால் இருப்பதில் இருந்தே, அந்த நல்ல உள்ளத்தின் மேல் வைத்து இருக்கும் மதிப்பும் பாசமும் புரிகிறது.//<br /><br />என்றும் அவங்க என் மதிப்புக்குரியவங்க....அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-47845534497366156422011-02-15T21:42:06.856+08:002011-02-15T21:42:06.856+08:00Chitra கூறியது...
என்ன நடந்து இருக்குமோ என்ற பதறத்...Chitra கூறியது...<br />என்ன நடந்து இருக்குமோ என்ற பதறத்தான் செய்தது.... பாவம்ங்க! சிறு வயதிலேயே இப்படி ஒரு முடிவு எடுத்து விட்டார்களே!<br />இன்னும் உங்கள் மனதை விட்டு நீங்கமால் இருப்பதில் இருந்தே, அந்த நல்ல உள்ளத்தின் மேல் வைத்து இருக்கும் மதிப்பும் பாசமும் புரிகிறது.//<br /><br />என்றும் அவங்க என் மதிப்புக்குறியவங்க....அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-10151331801410375592011-02-15T21:41:01.776+08:002011-02-15T21:41:01.776+08:00மதுரை சரவணன் கூறியது...
great...//
நன்றிங்க மதுரை...மதுரை சரவணன் கூறியது...<br />great...//<br /><br />நன்றிங்க மதுரைசரவணன்.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-15516861880737206362011-02-15T21:40:08.422+08:002011-02-15T21:40:08.422+08:00thendralsaravanan கூறியது...
இங்கு மாணவனின் நேசத்த...thendralsaravanan கூறியது...<br />இங்கு மாணவனின் நேசத்தை சொல்வதா அல்லது அன்பை உணர்த்திய ஆசிரியரை சொல்வதா!<br />மறைந்தும் மனதில் பதிந்த ஆசிரியர் ஆன்மா சாந்தியடைய பிராத்திக்கின்றோம்!//<br /><br />மிக்க நன்றிங்க தென்றல்சரவணன்.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-81206328446971566282011-02-15T21:38:38.256+08:002011-02-15T21:38:38.256+08:00மாணவன் கூறியது...
//1. ஏன் மிஸ் எங்கள விட்டுட்டு ப...மாணவன் கூறியது...<br />//1. ஏன் மிஸ் எங்கள விட்டுட்டு போயிட்டிங்க?<br />2.அதுக்குதான் வெள்ளிக்கிழமை எங்க சிறு சேமிப்பை திருப்பி தந்திங்களா மிஸ்?<br /><br />(சுசீலா மிஸ் இறந்தது ஞாயிற்றுக்கிழமை... இயற்கைக்கு மாறான மரணம்)//<br /><br />இப்படிபட்ட தேவதையை இளம் வயதிலேயே பறித்து கொண்ட இறைவனை என்ன சொல்வது??//<br /><br />என்னசெய்வது....அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.com