tag:blogger.com,1999:blog-6612959069814258661.post2725476201095756071..comments2023-11-02T20:32:20.327+08:00Comments on அன்புடன் நான்: மழையின்றி அமைந்த உலகுஅன்புடன் நான்http://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6612959069814258661.post-32058266756560602282014-05-01T01:37:44.731+08:002014-05-01T01:37:44.731+08:00வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் Anonymoushttps://www.blogger.com/profile/15443707247723034040noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-45423228899213506332014-04-30T22:31:35.776+08:002014-04-30T22:31:35.776+08:00வணக்கம் கவிஞரே உங்கள் கவிதைகள் மிகச்சிறப்பாக உள்ளத...வணக்கம் கவிஞரே உங்கள் கவிதைகள் மிகச்சிறப்பாக உள்ளது மேலும் பல பரிசுகள் பெறவும் நூல்கள் வெளியிடவும் வாழ்த்துகிறேன்.<br />எனது பெயர் அ.அருள்செல்வன் நானும் அதே கவிதைப்போட்டியில் முதல்பரிசு பெற்றேன் ஆனால் நான் புகைப்படம் எடுக்கவில்லை தங்களிடம் எனது புகைப்படம் இருந்தால் எனது மின்னஞ்சலுக்கு அனுப்பிவையுங்கள் கவிஞரே...<br />எனது மின்னஞ்சல் arulvaira@gmail.comAnonymoushttps://www.blogger.com/profile/15443707247723034040noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-69291956639513571922014-04-24T07:51:43.670+08:002014-04-24T07:51:43.670+08:00வணக்கம்,
நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவ...வணக்கம்,<br /><br />நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்<br />வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.<br /><br />www.Nikandu.com<br />நிகண்டு.காம்Anonymoushttps://www.blogger.com/profile/17266760013049255355noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-31834552973637242572014-04-10T00:03:54.821+08:002014-04-10T00:03:54.821+08:00அடடா! மரம் இழந்து நிற்பது இலைகளையா? இதயங்கள் அல்லவ...அடடா! மரம் இழந்து நிற்பது இலைகளையா? இதயங்கள் அல்லவா அவை. காற்று உறவாடும்வரை இதயம் துடிக்கிறது. இலைகளும் அப்படியே...<br /><br />இலை என்பதன் பொருள் இப்பொழுதுதான் எனக்கு விளங்குகிறது.<br />நிரந்தரம் இ(ல்)லை என்பதை உணர்த்தத்தான் அப்படிப் பெயர் பெற்றதோ?<br /><br />நிழல்தந்த மரத்திற்கு இன்று நிழல்வேண்டியிருக்கிறது. நிழல்தர ஒருவரும் இல்லை.<br /><br /><br />தங்கள் கவிதை என்னை இப்படியெல்லாம் எண்ணத் தூண்டுகிறது. சிறந்த கவிதை என்பது அதைப் படித்தவுடன் அதன் எண்ணத் தொடர்ச்சியாக வாசகனின் மனதில் அதிர்வுகளையும் கருத்துக்களையும் பிறப்பிக்க வேண்டும். இக்கவிதை அதைச் செய்கிறது. <br /><br />இதுவே இக்கவிதை சிறந்தது என்பதற்குச் சான்று. வாழ்க<br />agaramamuthanhttps://www.blogger.com/profile/16067351715484474918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-74885856449270017862014-04-10T00:02:42.052+08:002014-04-10T00:02:42.052+08:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.agaramamuthanhttps://www.blogger.com/profile/16067351715484474918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-23523505151725019052014-04-07T02:20:22.889+08:002014-04-07T02:20:22.889+08:00வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-35382448380681429022014-04-06T19:17:27.488+08:002014-04-06T19:17:27.488+08:00இன்றைக்கு வரிகள் உண்மைகள்...
வாழ்த்துக்கள்...இன்றைக்கு வரிகள் உண்மைகள்...<br /><br />வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com