tag:blogger.com,1999:blog-6612959069814258661.post1595908629987084197..comments2023-11-02T20:32:20.327+08:00Comments on அன்புடன் நான்: மனித நேயம்அன்புடன் நான்http://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-6612959069814258661.post-66049238826511328112009-09-11T21:48:01.994+08:002009-09-11T21:48:01.994+08:00அரங்கப்பெருமாள் கூறியது...
வேதனையின் உச்சம். பணக்...அரங்கப்பெருமாள் கூறியது... <br />வேதனையின் உச்சம். பணக்கார நாடுகளுக்கென்ன அதைப்பற்றி என்ன அவர்கள் கவலை தெரிவித்தால் போதாதா?<br />அமெரிக்கா போன்ற நாடுகளின் மருத்துவப் பரிசோதனைக்குப் பயன்படுத்துகின்றன எனக் கேள்விப்பட்டிக்கிறேன். உங்களுக்கு தெரியுமா?//<br /><br />தங்களின் வருகைக்கு வணக்கம்.<br /><br />தங்களின் தகவல் மிகவும் வருந்தத்தக்கதாக உள்ளது.<br /><br />இது மனிதம் மறந்த மனிதத்தின் மதிப்பைத்தான் காட்டுகிறது... வேறு ஏன்னத்த சொல்ல.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-51718641764366596102009-09-11T03:32:28.411+08:002009-09-11T03:32:28.411+08:00வேதனையின் உச்சம். பணக்கார நாடுகளுக்கென்ன அதைப்பற்ற...வேதனையின் உச்சம். பணக்கார நாடுகளுக்கென்ன அதைப்பற்றி என்ன அவர்கள் கவலை தெரிவித்தால் போதாதா?<br />அமெரிக்கா போன்ற நாடுகளின் மருத்துவப் பரிசோதனைக்குப் பயன்படுத்துகின்றன எனக் கேள்விப்பட்டிக்கிறேன். உங்களுக்கு தெரியுமா?அரங்கப்பெருமாள்https://www.blogger.com/profile/17148562878054259499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-44546188051185181502009-09-09T20:25:30.986+08:002009-09-09T20:25:30.986+08:00துபாய் ராஜா கூறியது...
//உண்டது செறிக்க ஒருகூட்...துபாய் ராஜா கூறியது... <br />//உண்டது செறிக்க ஒருகூட்டம் ஓடுது.<br />உண்ண கிடைக்குமா ஒரு கூட்டம் ஓடுது ... இதுதான் உலகம் . //<br /><br />உண்மைதான் நண்பரே.<br /><br />கண்ணீரை வரவைத்துவிட்டன படமும், கவிதை வரிகளூம்.///<br /><br /><br />உண்மையான உணர்வு கண்ணீரைத்தான் வெளியேற்றும் தோழரே.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-57076741750324154492009-09-08T20:17:00.358+08:002009-09-08T20:17:00.358+08:00//உண்டது செறிக்க ஒருகூட்டம் ஓடுது.
உண்ண கிடைக்...//உண்டது செறிக்க ஒருகூட்டம் ஓடுது.<br />உண்ண கிடைக்குமா ஒரு கூட்டம் ஓடுது ... இதுதான் உலகம் . //<br /><br />உண்மைதான் நண்பரே.<br /><br />கண்ணீரை வரவைத்துவிட்டன படமும், கவிதை வரிகளூம்.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-17130981806867836752009-09-08T20:16:38.339+08:002009-09-08T20:16:38.339+08:00//உண்டது செறிக்க ஒருகூட்டம் ஓடுது.
உண்ண கிடைக்...//உண்டது செறிக்க ஒருகூட்டம் ஓடுது.<br />உண்ண கிடைக்குமா ஒரு கூட்டம் ஓடுது ... இதுதான் உலகம் . //<br /><br />உண்மைதான் நண்பரே.<br /><br />கண்ணீரை வரவைத்துவிட்டன படமும், கவிதை வரிகளூம்.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-9419112830748922432009-09-05T18:12:29.038+08:002009-09-05T18:12:29.038+08:00//சோறின்றிச் சுருங்கிய
சோமாலியர் உடலில் ...
வரைகின...//சோறின்றிச் சுருங்கிய<br />சோமாலியர் உடலில் ...<br />வரைகின்றன எலும்புகள்<br />வறுமைக் கோடுகளை .<br />அவர்கள் ...<br />பசியால் உயிர் கரைவதை<br />பார்த்தும் ...மனம் கரையா<br />பணக்கார நாடுகள் !///<br /><br />அருமையான வரிகள்,,, என்ன செய்வது நண்பா நம்மால் வரிகளில்தான் வெளிப்படுத்த முடிகின்றது பணம் படைத்தவர்கள்????????????????ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-55984422487237934902009-09-03T21:51:36.289+08:002009-09-03T21:51:36.289+08:00நட்புடன் ஜமால் கூறியது...
வரிகளே தேவையில்லை
என்னை...நட்புடன் ஜமால் கூறியது...<br />வரிகளே தேவையில்லை<br /><br />என்னை புரட்டி போட்டு விட்டது அந்தப்படம்.//<br /><br />என்ன செய்ய ஜமால்...இதுதான் மனித நேயமாக உள்ளது.சி.கருணாகரசுhttps://www.blogger.com/profile/17399946694144577910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-43967950770527864412009-09-03T21:50:06.394+08:002009-09-03T21:50:06.394+08:00ஹேமா ஹேமா கூறியது...
சொல்ல வார்த்தைகள் வருமுன் கண்...ஹேமா ஹேமா கூறியது...<br />சொல்ல வார்த்தைகள் வருமுன் கண்ணீர்தான் கை கோர்த்துக் கொள்கிறது.அதைவிடப் படம் வேதனையாய் இருக்கு.படம் சோமாலியாக இருந்தாலும் எங்கள் ஊரிலும் அங்கொன்று இங்கொன்றாக இப்படிப்பட்ட படங்கள் காணவே கிடைக்கிறது.//<br /><br />ஹேமா, <br />உண்டது செறிக்க ஒருகூட்டம் ஓடுது.<br />உண்ண கிடைக்குமா ஒரு கூட்டம் ஓடுது ... இதுதான் உலகம் .சி.கருணாகரசுhttps://www.blogger.com/profile/17399946694144577910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-38418951050444260102009-09-03T20:43:25.964+08:002009-09-03T20:43:25.964+08:00வரிகளே தேவையில்லை
என்னை புரட்டி போட்டு விட்டது அந...வரிகளே தேவையில்லை<br /><br />என்னை புரட்டி போட்டு விட்டது அந்தப்படம்.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-79531220845345308102009-09-03T19:48:30.695+08:002009-09-03T19:48:30.695+08:00சொல்ல வார்த்தைகள் வருமுன் கண்ணீர்தான் கை கோர்த்துக...சொல்ல வார்த்தைகள் வருமுன் கண்ணீர்தான் கை கோர்த்துக் கொள்கிறது.அதைவிடப் படம் வேதனையாய் இருக்கு.படம் சோமாலியாக இருந்தாலும் எங்கள் ஊரிலும் அங்கொன்று இங்கொன்றாக இப்படிப்பட்ட படங்கள் காணவே கிடைக்கிறது.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.com