tag:blogger.com,1999:blog-6612959069814258661.post7182524896726808427..comments2023-11-02T20:32:20.327+08:00Comments on அன்புடன் நான்: தண்ணீர்அன்புடன் நான்http://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-6612959069814258661.post-53529688419519890782009-08-30T11:36:18.169+08:002009-08-30T11:36:18.169+08:00துபாய் ராஜா கூறியது...
பழுத்த மட்டையைப் பார்த்து ...துபாய் ராஜா கூறியது... <br />பழுத்த மட்டையைப் பார்த்து பச்சை மட்டை சிரித்ததாம்... என்ற பழமொழிதான் உடனே நினைவிற்கு வந்தது.//<br /><br />தொடர் வருகைக்கும்... கருத்துரைக்கும் மிக்க நன்றிங்க துபாய் ராசா.சி.கருணாகரசுhttps://www.blogger.com/profile/17399946694144577910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-84349987727395685412009-08-29T23:54:40.074+08:002009-08-29T23:54:40.074+08:00பழுத்த மட்டையைப் பார்த்து பச்சை மட்டை சிரித்ததாம்....பழுத்த மட்டையைப் பார்த்து பச்சை மட்டை சிரித்ததாம்... என்ற பழமொழிதான் உடனே நினைவிற்கு வந்தது.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-16250607610220201482009-08-29T10:17:59.312+08:002009-08-29T10:17:59.312+08:00மிக்க நன்றிங்க பா.ராசாராம். முதல் வருகைக்கும்... க...மிக்க நன்றிங்க பா.ராசாராம். முதல் வருகைக்கும்... கருத்துக்கும்.<br /><br />திரு. பா.ராசாராம் அவர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்... என்னை வெறும் "கருணா" என்றழைக்க வேண்டாம், சிரமம் பாராது என் முழு பெயரையும் எழுதவும். இல்லையேல் "நல்ல கருணா" என்றாவது எழுதவும். வெறுமனே கருணா எண்றால் குமட்டாலாக இருக்கிறது <br /><br />(தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் தொடர்ந்து என் தளம் வாருங்கோ)சி.கருணாகரசுhttps://www.blogger.com/profile/17399946694144577910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-15767491971630316642009-08-29T09:44:16.637+08:002009-08-29T09:44:16.637+08:00ரொம்ப நெகிழ்வா இருக்கு கருணா..ரொம்ப நெகிழ்வா இருக்கு கருணா..பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-51573543118862283122009-08-28T17:32:18.535+08:002009-08-28T17:32:18.535+08:00முதல் வருகைக்கும்... கருத்துக்கும் மிக்க நன்றிங்க ...முதல் வருகைக்கும்... கருத்துக்கும் மிக்க நன்றிங்க யாத்ரா.சி.கருணாகரசுhttps://www.blogger.com/profile/17399946694144577910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-48364205543368577382009-08-28T17:14:08.462+08:002009-08-28T17:14:08.462+08:00கவிதை ரொம்ப நல்லா இருக்குங்ககவிதை ரொம்ப நல்லா இருக்குங்கயாத்ராhttps://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-5564230034421979662009-08-28T10:04:04.079+08:002009-08-28T10:04:04.079+08:00இதோ வருகிறேன் ஞானசேகரன்.இதோ வருகிறேன் ஞானசேகரன்.சி.கருணாகரசுhttps://www.blogger.com/profile/17399946694144577910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-59768232287289027422009-08-28T10:03:05.435+08:002009-08-28T10:03:05.435+08:00உங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றிங்க ஞானசேகரன். ...உங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றிங்க ஞானசேகரன். இது உணரப்பட்ட உண்மைதான்.சி.கருணாகரசுhttps://www.blogger.com/profile/17399946694144577910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-61113654397707274852009-08-28T10:01:55.266+08:002009-08-28T10:01:55.266+08:00ஜமால், முதல் வருகைக்கு ஒரு கைகுலுக்கு . கருத்துரை...ஜமால், முதல் வருகைக்கு ஒரு கைகுலுக்கு . கருத்துரைக்கு மிக்க நன்றி. இது உணரப்பட்ட உண்மைதான்.சி.கருணாகரசுhttps://www.blogger.com/profile/17399946694144577910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-88892665305539588712009-08-28T09:59:46.376+08:002009-08-28T09:59:46.376+08:00முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றிங்க வ...முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றிங்க வால்பையன்(பார்த்தால் அப்படி தெரியல) இது என்னால் உணரப்பட்ட ஒன்று அதற்கு கொஞ்சம் தமிழ் சேர்த்தேன்.சி.கருணாகரசுhttps://www.blogger.com/profile/17399946694144577910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-61128203474146427032009-08-28T09:56:53.170+08:002009-08-28T09:56:53.170+08:00கருத்துரைக்கு நன்றிங்க பால்ராஜ். இந்த கவிதையில் மு...கருத்துரைக்கு நன்றிங்க பால்ராஜ். இந்த கவிதையில் முக்கால்வாசி நான் உணர்ந்தது.சி.கருணாகரசுhttps://www.blogger.com/profile/17399946694144577910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-91466331633007054132009-08-28T09:54:53.416+08:002009-08-28T09:54:53.416+08:00கருத்துரைக்கும் தொடர் வருகைக்கும் மிக்க நன்றிங்க ஜ...கருத்துரைக்கும் தொடர் வருகைக்கும் மிக்க நன்றிங்க ஜெரி.சி.கருணாகரசுhttps://www.blogger.com/profile/17399946694144577910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-56974631260709845662009-08-28T09:53:47.084+08:002009-08-28T09:53:47.084+08:00//முதுமையை நினைத்தால் பயமாய்த்தான் இருக்கிறது.என் ...//முதுமையை நினைத்தால் பயமாய்த்தான் இருக்கிறது.என் வேண்டுதல்.முதுமைக்கு முன்னமே நான் இறந்துவிட வேண்டும்//<br /><br /> ஹேமா பயம் வேண்டாம். நினைத்தால் முதுமையை சிறப்பாக அமைத்துக் கொள்ள முடியும்.சி.கருணாகரசுhttps://www.blogger.com/profile/17399946694144577910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-82614493709241253842009-08-28T09:08:18.635+08:002009-08-28T09:08:18.635+08:00இதே போல் உள்ள என் இடுகை படித்து பார்க்கவும்<a href="http://aammaappa.blogspot.com/2008/10/blog-post_15.html" rel="nofollow"> இதே போல் உள்ள என் இடுகை படித்து பார்க்கவும் </a>ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-50888493680200796142009-08-28T09:06:08.289+08:002009-08-28T09:06:08.289+08:00எதார்த்தமான ஒரு நடை... நல்லாயிருக்குஎதார்த்தமான ஒரு நடை... நல்லாயிருக்குஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-33782812833538594692009-08-27T21:55:21.318+08:002009-08-27T21:55:21.318+08:00நெருங்கிய உறவுகள்
ஊற்றிக் கொண்டுதானிருக்கின்றன
உயி...நெருங்கிய உறவுகள்<br />ஊற்றிக் கொண்டுதானிருக்கின்றன<br />உயிர்த் தண்ணீர் ! ]]<br /><br />உண்மை தான்.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-85698290408536436272009-08-27T21:54:45.492+08:002009-08-27T21:54:45.492+08:00வாழ்வியல் எதார்த்தம்!வாழ்வியல் எதார்த்தம்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-89741526940085382292009-08-27T21:52:43.500+08:002009-08-27T21:52:43.500+08:00இழுத்துக்கொண்டு இருக்கும் வயதானவர்களின் பாடு இருக்...இழுத்துக்கொண்டு இருக்கும் வயதானவர்களின் பாடு இருக்கே. அது சொல்ல முடியாத சோகம்.ஜோசப் பால்ராஜ்https://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-60216851364416917062009-08-27T21:31:33.693+08:002009-08-27T21:31:33.693+08:00கண்ணீர் வரவைத்த தண்ணி.கண்ணீர் வரவைத்த தண்ணி.Jerry Eshanandahttps://www.blogger.com/profile/12682256505984456742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-73483382686110714062009-08-27T20:51:46.510+08:002009-08-27T20:51:46.510+08:00முதுமையை நினைத்தால் பயமாய்த்தான் இருக்கிறது.என் வே...முதுமையை நினைத்தால் பயமாய்த்தான் இருக்கிறது.என் வேண்டுதல்.முதுமைக்கு முன்னமே நான் இறந்துவிட வேண்டும்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.com