tag:blogger.com,1999:blog-6612959069814258661.post5977747844620089204..comments2023-11-02T20:32:20.327+08:00Comments on அன்புடன் நான்: வானம் வசப்படும்?அன்புடன் நான்http://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comBlogger67125tag:blogger.com,1999:blog-6612959069814258661.post-23292226246213731612010-10-04T20:43:18.685+08:002010-10-04T20:43:18.685+08:00Superb ....Superb ....Thanglish Payanhttps://www.blogger.com/profile/11145808569007735366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-87271196098957850052010-10-04T20:42:53.820+08:002010-10-04T20:42:53.820+08:00http://thanglishpayan.blogspot.comhttp://thanglishpayan.blogspot.comThanglish Payanhttps://www.blogger.com/profile/11145808569007735366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-65588702227877886542010-09-05T16:41:03.454+08:002010-09-05T16:41:03.454+08:00கவிதையின் வரிகள் எதுவும் எங்கும்
முரண்படாமல் சிந்த...கவிதையின் வரிகள் எதுவும் எங்கும்<br />முரண்படாமல் சிந்திக்க தூண்டும் வரிகளாக வந்து விழுந்திருக்கிறது,பாராட்டுக்கள்இடைவெளிகள்https://www.blogger.com/profile/06788096750222903192noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-2938367401902696572010-09-02T00:47:40.066+08:002010-09-02T00:47:40.066+08:00பிளாகர் ஜெயந்தி கூறியது...
கண்ணுக்கு மையழகு
...பிளாகர் ஜெயந்தி கூறியது...<br /><br /> கண்ணுக்கு மையழகு<br /> கவிதைக்கு பொய்யழகு<br /><br /> அந்தப் பொய்யை உங்கள் கவிதையிலேயே சாடுகிறீர்களே?<br /><br /> எட்டக்கூடிய குறிக்கோளை வைத்துக்கொள்ளச் சொல்வது சரியான பார்வைதான்//<br /><br />தங்களின் கருத்துக்கு மிக்க நன்றிங்க.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-1170641036186166232010-09-02T00:46:21.207+08:002010-09-02T00:46:21.207+08:00ராமலக்ஷ்மி கூறியது...
//நடக்காத ஒன்று இது
...ராமலக்ஷ்மி கூறியது...<br /><br /> //நடக்காத ஒன்று இது<br /> நம்பிக்கைக்கு உதாரணம்!//<br /><br /> அதேதான்:)! வானம் பார்த்து காணும் கனவுகள் யாவும் வசப்படுமோ, கனவோடு நின்றிடாமல் முயன்றபடி இருந்தால்?<br /><br /> கவிதை அருமை.//<br />கருத்துக்கு நன்றிங்க.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-58161193833787224642010-09-02T00:45:38.802+08:002010-09-02T00:45:38.802+08:00ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி கூறியது...
வானம் ...ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி கூறியது...<br /><br /> வானம் வசப்படும்..படிப்பவர் தம் மனம் வசப்படும் உம் கவிதையில்...<br /><br /><br /> வாழ்த்துக்களுடன்..<br /><br /> ஆர்.ஆர்.ஆர்.//<br /><br />மிக்க நன்றிங்க.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-2646875614647251402010-09-02T00:44:54.067+08:002010-09-02T00:44:54.067+08:00சின்னபாரதி கூறியது...
''வானம் ., மாயை...சின்னபாரதி கூறியது...<br /><br /> ''வானம் ., மாயையென்று வாதிடேன்<br /> ஏழை - அதைத்தான் கூரையெனக்கூறி<br /> உறங்கிக்கொண்டிருக்கிறான் ., தினமும். '' நண்பா இது என் கவிதை<br /><br /> காற்றை கண்கள் பொய் சொல்கிறது ஆனால் மெய் உண்மை சொல்கிறது<br /><br /> வானவில் ,கானல்நீர் ,கடவுள் இன்னும் எத்தனையோ ! இருக்கிறது<br /><br /> முட்டுங்கள் கிட்டும் வானம் , எட்டுங்கள் வானம் திறந்து பிரபஞ்சம் அகப்படும் . பிரபஞ்சம் முடிய இரசவாதத்தை எட்டுவீர்கள்.... வாழ்த்துக்கள்....//<br /><br />வருகைக்கு நன்றிங்க.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-75615478842064674562010-09-02T00:44:08.709+08:002010-09-02T00:44:08.709+08:00சத்ரியன் கூறியது...
சூப்பரப்பு!//
மிக்க நன்ற...சத்ரியன் கூறியது...<br /><br /> சூப்பரப்பு!//<br /><br />மிக்க நன்றிங்க.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-27010124169478645162010-09-02T00:43:29.986+08:002010-09-02T00:43:29.986+08:00பிளாகர் DREAMER கூறியது...
வசப்படுத்திய வரிக...பிளாகர் DREAMER கூறியது...<br /><br /> வசப்படுத்திய வரிகள்..! ரசித்து படித்தேன்.<br /><br /> -<br /> DREAMER//<br /><br />மிக்க நன்றிங்க.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-41902938150824796312010-09-02T00:42:54.295+08:002010-09-02T00:42:54.295+08:00kannan கூறியது...
//முயற்சியை தூண்டும் உதாரணம...kannan கூறியது...<br /><br /> //முயற்சியை தூண்டும் உதாரணமே பொய் ஆகலாமா?//<br /> மிகச்சரி தோழர் ....<br /> பள்ளி பருவத்தில் சூரியன் கிழக்கில் உதிக்கும் மேற்கில் மறையும் என்றார்கள்<br /> பின்பு தான் தெரிந்தது அது மிக பெரிய பொய் என்று. சூரியன் எங்கேயும் நகராது என்று.<br /> உங்களின் விழிப்புணர்வு கவிதைகள் தொடரட்டும் ... வாழ்த்துகள்//<br /><br />ஆதரவுக்கு நன்றிங்க தோழர்.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-12430752791846917612010-09-02T00:41:56.454+08:002010-09-02T00:41:56.454+08:00பிளாகர் சே.குமார் கூறியது...
//வசப்பட வாழ்வி...பிளாகர் சே.குமார் கூறியது...<br /><br /> //வசப்பட வாழ்வினில்<br /> ஆயிரம் இருக்கு!<br /> வசப்படா வானத்தை<br /> வம்பிழுப்பது எதற்கு?//<br /><br /><br /> அதானே.//<br /><br />மிக்க நன்றிங்க.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-82855506805456722092010-09-02T00:41:21.575+08:002010-09-02T00:41:21.575+08:00OpenID padaipali கூறியது...
தன்னம்பிக்கை மிக...OpenID padaipali கூறியது...<br /><br /> தன்னம்பிக்கை மிக்க எழுத்துக்கள்..தொடருங்கள் நண்பரே..//<br /><br />நன்றி படைப்பாளி அவர்களே.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-30620446941589065322010-09-02T00:40:40.758+08:002010-09-02T00:40:40.758+08:00க.பாலாசி கூறியது...
சரியாத்தான் சொல்லியிருக்க...க.பாலாசி கூறியது...<br /><br /> சரியாத்தான் சொல்லியிருக்கீங்க... நல்லாருக்குங்க கவிதையாய் வசப்பட்டது..//<br /><br />பாலாசிக்கு நன்றி.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-22543382293849485012010-09-02T00:40:06.297+08:002010-09-02T00:40:06.297+08:00சசிகுமார் கூறியது...
அருமை நண்பரே வாழ்த்துக்க...சசிகுமார் கூறியது...<br /><br /> அருமை நண்பரே வாழ்த்துக்கள்//<br /><br />வாழ்த்துக்கு நன்றிங்க நண்பா.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-64451613742364264852010-09-02T00:39:21.854+08:002010-09-02T00:39:21.854+08:00kannan கூறியது...
தோழர் , வானம் பற்றிய கேள்வி...kannan கூறியது...<br /><br /> தோழர் , வானம் பற்றிய கேள்விகள் வானம் தாண்டி செல்கிறது (ஹா ஹா ஹா )//<br /><br />தோழருக்கு மிக்க நன்றி.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-27129145993202747362010-09-02T00:38:23.033+08:002010-09-02T00:38:23.033+08:00ஜோயல்சன் கூறியது...
அருமை அண்ணா கவிதை/
தம்பி...ஜோயல்சன் கூறியது...<br /><br /> அருமை அண்ணா கவிதை/<br /><br />தம்பிக்கு மிக்க நன்றி.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-2710427410056930432010-09-02T00:37:41.230+08:002010-09-02T00:37:41.230+08:00தமிழரசி கூறியது...
kavithai entha unarvil the...தமிழரசி கூறியது...<br /><br /> kavithai entha unarvil theettappattatho anal nalla unmaiya en vasapaduthiyadhu..etharku eduthalum udainthu pogum enaku konjam nimira seithadhu intha kavithai.....//<br /><br />பெருமைப்படுகிறேன்.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-78860678406811747212010-09-02T00:36:03.702+08:002010-09-02T00:36:03.702+08:00பிளாகர் இன்றைய கவிதை கூறியது...
கருணாகரசு
...பிளாகர் இன்றைய கவிதை கூறியது...<br /><br /> கருணாகரசு<br /><br /> அருமை, வசப்பட பல இருந்தும் வானத்தை வம்பிழுப்பது எதற்கு என வானளாவியிருக்கிறீர்கள், விண்ணுக்கு வினா , அழாகாயிருக்கிறது<br /><br /> நன்றி ஜேகே//<br /><br />வருகைக்கு நன்றிங்க ஜேகே.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-56761358982169572532010-09-02T00:35:22.399+08:002010-09-02T00:35:22.399+08:00Gayathri கூறியது...
ஹாஹா நல்ல கேள்வி..வானத்தை...Gayathri கூறியது...<br /><br /> ஹாஹா நல்ல கேள்வி..வானத்தைத்தான் கேக்கமுடியும்..//<br /><br />வானத்த எப்படி கேட்கிறதுங்க?<br />வருகைக்கு நன்றிங்க.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-32850234914225909452010-09-02T00:34:26.431+08:002010-09-02T00:34:26.431+08:00Riyas கூறியது...
இது போன்ற கவிதைகளால் மட்டுமே...Riyas கூறியது...<br /><br /> இது போன்ற கவிதைகளால் மட்டுமே முடிகிறது வானத்தையும் தாண்டிச்செல்ல.. நல்ல கவிதை//<br /><br />மிக்க நன்றிங்க.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-80613728715853155722010-09-02T00:33:54.780+08:002010-09-02T00:33:54.780+08:00பிளாகர் ஸ்ரீராம். கூறியது...
வானம் வசப் படும...பிளாகர் ஸ்ரீராம். கூறியது...<br /><br /> வானம் வசப் படுமோ இல்லையோ அரசு, வரிகள் உங்கள் வசப் பட்டிருக்கின்றன. அருமையான கருத்தில் அழகான கவிதை.//<br /><br />அப்படியா .. நன்றிங்க.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-48739681332428449152010-09-02T00:33:16.637+08:002010-09-02T00:33:16.637+08:00asiya omar கூறியது...
வானம் வசப்படும் தூரம் த...asiya omar கூறியது...<br /><br /> வானம் வசப்படும் தூரம் தான்..<br /> என்று சொல்வதுண்டு,<br /> அட உங்கள் சிந்தனையும் சரி தான்.//<br />புரிதலுக்கு நன்றிங்கஅன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-76122172572006726452010-09-02T00:32:31.931+08:002010-09-02T00:32:31.931+08:00கலா கூறியது...
வசப்பட வாழ்வினில்
ஆயிரம் இ...கலா கூறியது...<br /><br /> வசப்பட வாழ்வினில்<br /> ஆயிரம் இருக்கு!<br /> வசப்படா வானத்தை<br /> வம்பிழுப்பது எதற்கு?\\\\\\\<br /><br /> அதைத்தான் நானும் கேட்க்கின்றேன்....<br /> அது யாரு தொல்லையும் வேண்டாமென்று<br /> எட்டாத உயரத்தில் இருக்குபோது<br /> கருணாகரசுக்கு ஏன் இவ்வளவு கோபம்?<br /> நீங்களும் தானே அதை வம்புக்கு<br /> இழுத்திருக்கிறீர்கள்!<br /><br /> ஓஓஓ “அவள்” வசம் இருந்த உங்களை..<br /><br /> தன் வசவெளி{வழி}யாய் இங்கு கொண்டு<br /> வந்து பிரித்து வைத்திருப்பதற்கா??<br /><br /> பாவம் வானம் இரண்டு பக்கமும் அடி!!//<br /><br />வருகைக்கு நன்றிங்க கலா.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-51885677254202703042010-09-02T00:31:42.559+08:002010-09-02T00:31:42.559+08:00ஹேமா கூறியது...
அரசு...வானம் வசப்படும் என்பது...ஹேமா கூறியது...<br /><br /> அரசு...வானம் வசப்படும் என்பது....ஒரு சும்மா !//<br /><br />நன்றிங்க ஹேமா.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-37937929617023511662010-09-02T00:31:15.144+08:002010-09-02T00:31:15.144+08:00பிளாகர் அரசூரான் கூறியது...
முரணாயிருந்தும் ...பிளாகர் அரசூரான் கூறியது...<br /><br /> முரணாயிருந்தும் நம்பிக்கை!<br /><br /> அதை நீங்கள் கவிதையாய் வசப்படுத்தி விட்டீர்கள்!!//<br /><br />வருகைக்கு நன்றிங்க.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.com