tag:blogger.com,1999:blog-6612959069814258661.post4268749483076990636..comments2023-11-02T20:32:20.327+08:00Comments on அன்புடன் நான்: காமுக (ஆ)சாமி!!!அன்புடன் நான்http://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-6612959069814258661.post-40702483990540773912009-12-24T07:45:11.135+08:002009-12-24T07:45:11.135+08:00அம்பிகா கூறியது...
அருவெறுப்பான ஜந்துக்கள்.....//...அம்பிகா கூறியது... <br />அருவெறுப்பான ஜந்துக்கள்.....//<br /><br />அம்பிகாவின் முதல்வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.... தொடர்ந்து வாங்க.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-8109703579580173392009-12-23T23:12:45.258+08:002009-12-23T23:12:45.258+08:00அருவெறுப்பான ஜந்துக்கள்.....அருவெறுப்பான ஜந்துக்கள்.....அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-68109208087326605972009-12-23T19:58:43.975+08:002009-12-23T19:58:43.975+08:00வசந்தி கூறியது...
கவிதை அருமை... தோழி நலமா?//
க...வசந்தி கூறியது... <br />கவிதை அருமை... தோழி நலமா?//<br /><br />கருத்துக்கு நன்றி வசந்தி.... தோழி மிக்க நலம்.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-114525898952235322009-12-23T19:45:45.651+08:002009-12-23T19:45:45.651+08:00நினைவுகளுடன் -நிகே- கூறியது...
கவிவரிகள் அழகு .
ம...நினைவுகளுடன் -நிகே- கூறியது... <br />கவிவரிகள் அழகு .<br />மதத்தின் பெயரால்<br />தப்பு செய்பவர்கள் தண்டிக்கப் பட வேண்டியவர்கள்//<br /><br />உங்க கூற்று ஏற்புடையதே.... வருகைக்கு மிக்க நன்றிங்க நிகே.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-18140942316370910282009-12-23T19:31:42.630+08:002009-12-23T19:31:42.630+08:00கவிதை அருமை... தோழி நலமா?கவிதை அருமை... தோழி நலமா?வசந்திnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-91646525861248881062009-12-23T18:29:20.333+08:002009-12-23T18:29:20.333+08:00கவிவரிகள் அழகு .
மதத்தின் பெயரால்
தப்பு செய்பவர்க...கவிவரிகள் அழகு .<br />மதத்தின் பெயரால்<br /> தப்பு செய்பவர்கள் தண்டிக்கப் பட வேண்டியவர்கள்நினைவுகளுடன் -நிகே-https://www.blogger.com/profile/17893643041940985633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-4707838141689493222009-12-23T16:59:28.830+08:002009-12-23T16:59:28.830+08:00ஜோதிஜி கூறியது...
இது போன்ற இத்துணை தெளிவான படத்த...ஜோதிஜி கூறியது... <br />இது போன்ற இத்துணை தெளிவான படத்தை பார்க்கும் பக் என்று இருக்கிறது. மொத்த உங்கள் சிந்தனைகளும் சிறப்பு.<br />//<br /><br />தங்களின் முதல் வருகைக்கும்... கருத்துரைக்கும் மிக்க நன்றிங்க ஜோதிஜி.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-14780720077719655662009-12-23T16:56:36.783+08:002009-12-23T16:56:36.783+08:00துபாய் ராஜா கூறியது...
நியாயமான அறச்சீற்றம்.
//க...துபாய் ராஜா கூறியது... <br />நியாயமான அறச்சீற்றம்.<br /><br />//கோயில் கூடாது என்று கூறவில்லை. கோயில் கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக்கூடாது என்றுதான் கூறுகிறேன்.// பராசக்தி பட வசனத்தை உண்மைப்படுத்திய மனம் புழுங்க வைக்கும் நிகழ்ச்சி.<br /><br />(பணிப்பளு அதிகம் என்பதே தாமத வருகைக்கு காரணம் தோழர்.)//<br /><br />தங்களின் கருத்தை அப்படியே ஏற்கிறேன்.... துபாய்ராசா.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-4755035342257980412009-12-23T16:53:45.998+08:002009-12-23T16:53:45.998+08:00தோழர்...வேல்கண்ணனுக்கு..... நான் கடவுள் நம்பிக்கைய...தோழர்...வேல்கண்ணனுக்கு..... நான் கடவுள் நம்பிக்கையுள்ளவன்... ஆனால் மனிதன் ஒழுக்கமாக வாழவேண்டும் என்ற ஆசையும்....எண்ணமும் உள்ளவன்....<br /><br />வருகைக்கு மிக்க நன்றி.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-22975482973411949452009-12-23T16:46:53.664+08:002009-12-23T16:46:53.664+08:00தியாவின் பேனா கூறியது...
காலம் கெட்டுப்போச்சு//
...தியாவின் பேனா கூறியது... <br />காலம் கெட்டுப்போச்சு//<br /><br />வருகைக்கு நன்றிஅன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-59777456961035206302009-12-23T15:34:02.690+08:002009-12-23T15:34:02.690+08:00இது போன்ற இத்துணை தெளிவான படத்தை பார்க்கும் பக் என...இது போன்ற இத்துணை தெளிவான படத்தை பார்க்கும் பக் என்று இருக்கிறது. மொத்த உங்கள் சிந்தனைகளும் சிறப்பு.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-28410044977514515902009-12-23T15:25:16.854+08:002009-12-23T15:25:16.854+08:00நியாயமான அறச்சீற்றம்.
//கோயில் கூடாது என்று கூறவி...நியாயமான அறச்சீற்றம்.<br /><br />//கோயில் கூடாது என்று கூறவில்லை. கோயில் கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக்கூடாது என்றுதான் கூறுகிறேன்.// பராசக்தி பட வசனத்தை உண்மைப்படுத்திய மனம் புழுங்க வைக்கும் நிகழ்ச்சி.<br /><br />(பணிப்பளு அதிகம் என்பதே தாமத வருகைக்கு காரணம் தோழர்.)துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-52749302659366789602009-12-23T13:39:07.193+08:002009-12-23T13:39:07.193+08:00தோழர், நான் தெய்வ நம்பிக்கை அற்றவன்.
ஆனாலும் தெய்வ...தோழர், நான் தெய்வ நம்பிக்கை அற்றவன்.<br />ஆனாலும் தெய்வ நம்பிக்கை உள்ளவர்களையும் நேசிப்பவன்.<br />நம்பிக்கை எது, மூட நம்பிக்கை எது என்று பிரித்துக்காட்டும் <br />பகுத்தறிவு சிந்தனைகள் இங்கு ஏராளம். கண்டிப்பாக ஒவ்வொரு <br />மனிதனும் பகுத்தறிவு சிந்தனை வளர்த்து கொள்ளவேண்டும்.<br />(ஆண், பெண்). இது நடக்காத வரை இம்மாதிரியான நிகழ்வுகள் <br />தொடரும் என்பதை உறுதி பட கூறுகிறேன்.rvelkannanhttps://www.blogger.com/profile/03182553261512477970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-80734547374183825522009-12-23T11:27:28.154+08:002009-12-23T11:27:28.154+08:00காலம் கெட்டுப்போச்சுகாலம் கெட்டுப்போச்சுthiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-78924031549829687272009-12-23T08:17:23.631+08:002009-12-23T08:17:23.631+08:00Kala கூறியது...
காமுகர் என்றால் !!
அவர்கள் கண்களு...Kala கூறியது... <br />காமுகர் என்றால் !!<br />அவர்கள் கண்களுக்கு காமத்தைத்<br />தவிர வேறெதுவும் தென்படாது..<br />அதனால் தான் தெய்வம் கூட<br />இருப்பது புலப்படவில்லை!!<br /><br />அர்ச்சகரைகரை விட அந்தப்<br />பெண்கள் மேல்தான் எனக்கு<br />கோபம் அதிகம் புத்தியில்லாமல்<br />அவர் அழைத்தால்.....<br />தாய்மை,தெய்வம் என்றெல்லாம்<br />போற்றும் இவர்களா!!!??<br />பெண்களா?காமப்பிசாசுகளா??<br /><br />நல்ல கொதிப்போட்டம் அரசு<br />பரிசு கிடைத்தால்...வந்துவிடுவேன்<br />பகிர்ந்து கொள்ள!!<br />கிடைக்க வாழ்த்துகள்.//<br /><br />மக்களின் அறியாமையை தவறாக பயன் படுத்தியுள்ளான் அந்த காமுகன்... அதிக தவறு அந்த காமுகன் மீதுதான் என்பது என் கருத்து...தங்கள் கருத்தையும் ஏற்கிறேன்..... வருகைக்கு மிக்க நன்றிங்க கலா.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-63401270345459990312009-12-23T08:14:41.918+08:002009-12-23T08:14:41.918+08:00இன்றைய கவிதை கூறியது...
Super!
-Keyaar//
நன்றிங...இன்றைய கவிதை கூறியது... <br />Super!<br /><br />-Keyaar//<br /><br />நன்றிங்க கேயார்அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-69261391883603002142009-12-23T08:13:53.130+08:002009-12-23T08:13:53.130+08:00கவிதை(கள்) கூறியது...
கருவறைக்காமம்
கண் மூடிய கடவ...கவிதை(கள்) கூறியது... <br />கருவறைக்காமம்<br />கண் மூடிய கடவுள் <br /><br />வாழ்த்துக்கள் அரசு <br /><br />விஜய்//<br /><br />நன்றிங்க.... விஜய்அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-78982986308637991372009-12-23T08:12:41.566+08:002009-12-23T08:12:41.566+08:00பிரியமுடன்...வசந்த் கூறியது...
நல்லா நங்குன்னு அட...பிரியமுடன்...வசந்த் கூறியது... <br />நல்லா நங்குன்னு அடிச்சீங்க<br />கருணாகரசு...!<br /><br />இதுக்கெல்லாம் காரணம் கடவுள் இல்லைன்ற ஒரு திமிர்தான் வேறென்ன?//<br /><br />அதுவும்... காரணம்.<br />மக்கள் நம்பிக்கையை தவறாக பயன்படுதியுள்ளான்... அந்த காமுகன்....<br /><br />வருகைக்கு மிக்க நன்றிங்க வசந்த்.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-55779741265275810902009-12-23T08:09:00.616+08:002009-12-23T08:09:00.616+08:00க.பாலாசி கூறியது...
மிக மிக...அருமையான ஆழ்ந்த கரு...க.பாலாசி கூறியது... <br />மிக மிக...அருமையான ஆழ்ந்த கருத்துடைய கவிதை...//<br /><br />வருகைக்கும் பாராட்டுக்கும்...மிக்க நன்றிங்க பாலாசி. <br />( ஈரோட்டில கலக்கிட்டிங்க போல வாழ்த்துக்கள்)அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-71303913608543564102009-12-23T08:06:52.729+08:002009-12-23T08:06:52.729+08:00ஸ்ரீராம். கூறியது...
காமுகக் கயவனுக்கு கவிதையில் ...ஸ்ரீராம். கூறியது... <br />காமுகக் கயவனுக்கு கவிதையில் கண்டனம்.//<br /><br /><br />அந்த நாயே நிக்கவச்சி சுடத்தான் ஆசை... என்னசெய்ய ஸ்ரீராம்... வருகைக்கு நன்றிங்கஅன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-84510161133906841752009-12-23T08:04:34.527+08:002009-12-23T08:04:34.527+08:00திகழ் கூறியது...
( கவிமலையின் இம்மாத "இடம் வ...திகழ் கூறியது... <br />( கவிமலையின் இம்மாத "இடம் விட்டு இடம் " தலைப்புக்கான போட்டிக்கு அனுப்பப்பட்ட கவிதை ) <br /><br />எப்பொழுது இறுதி தேதி<br /><br />மின்னஞ்சல் முகவரி<br /><br />கவிமாலைக்கு இடம் விட்டு இடம் என்னும் தலைப்பில் என்னுடைய கிறுக்கலையும் அனுப்பு விரும்புகின்றேன்<br /><br />கூடுதல் தகவல் அறிய விரும்புகின்றேன்<br /><br />அன்புடன்<br />திகழ்//<br /><br />அன்புடன் திகழ் அவர்களுக்கு..... கவிமாலை இறுதி தேதி முடிவடைந்து விட்டது (20-12-2009) ஆனால் இதே தலைப்பில் கவிதையை பகிர்ந்துக்கொள்ள் முடியும்.... கவிமாலைக்கென வலைத்தளம் உண்டு... www.kavimalai.wordpress.com<br />அங்கே சென்று விபரம் பெறலாம்.... போட்டி கவிதையை அனுப்ப ma.anbalagan@gmail.com<br /> இல்லையேல் எனக்கு அனுப்பினாலும் நான் சேர்த்து விடுவேன்.... <br />எனது முகவரி..... karunakarasu@gmail.com.<br />வருகைக்கு மிக்க நன்றிஅன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-48304985219175099922009-12-23T02:07:55.895+08:002009-12-23T02:07:55.895+08:00கருவறைக்காமம்
கண் மூடிய கடவுள்
வாழ்த்துக்கள் அரச...கருவறைக்காமம்<br />கண் மூடிய கடவுள் <br /><br />வாழ்த்துக்கள் அரசு <br /><br />விஜய்விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-21729592776395338602009-12-23T00:39:58.392+08:002009-12-23T00:39:58.392+08:00Super!
-KeyaarSuper!<br /><br />-Keyaarஇன்றைய கவிதைhttps://www.blogger.com/profile/13411272960404674850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-17739407633427506882009-12-22T22:56:27.039+08:002009-12-22T22:56:27.039+08:00நல்லா நங்குன்னு அடிச்சீங்க
கருணாகரசு...!
இதுக்கெல...நல்லா நங்குன்னு அடிச்சீங்க<br />கருணாகரசு...!<br /><br />இதுக்கெல்லாம் காரணம் கடவுள் இல்லைன்ற ஒரு திமிர்தான் வேறென்ன?ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6612959069814258661.post-51740483612251967442009-12-22T20:15:25.555+08:002009-12-22T20:15:25.555+08:00காமுகர் என்றால் !!
அவர்கள் கண்களுக்கு காமத்தைத்
தவ...காமுகர் என்றால் !!<br />அவர்கள் கண்களுக்கு காமத்தைத்<br />தவிர வேறெதுவும் தென்படாது..<br />அதனால் தான் தெய்வம் கூட<br />இருப்பது புலப்படவில்லை!!<br /> <br />அர்ச்சகரைகரை விட அந்தப்<br />பெண்கள் மேல்தான் எனக்கு<br />கோபம் அதிகம் புத்தியில்லாமல்<br />அவர் அழைத்தால்.....<br />தாய்மை,தெய்வம் என்றெல்லாம்<br />போற்றும் இவர்களா!!!??<br />பெண்களா?காமப்பிசாசுகளா??<br /><br />நல்ல கொதிப்போட்டம் அரசு<br />பரிசு கிடைத்தால்...வந்துவிடுவேன்<br />பகிர்ந்து கொள்ள!!<br />கிடைக்க வாழ்த்துகள்.Kalahttps://www.blogger.com/profile/08920061072784759229noreply@blogger.com