செப்டம்பர் 28, 2012

அன்றுமுதல்...

செவிலித்தாய்
தோழிமார்
புறா
கடிதம்
அலைபேசி 
இணையம் என
காலங்களால் மாறுது
காதலுக்கான தூது.

கண்களே என்றும் 
காதலுக்கான மூலத்தாது!
Related Posts with Thumbnails